முகப்பு கட்சி செய்திகள்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

36

இன படு கொலையாளன் ராசபக்சே வருகையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஈரோடை மாவட்டம் சார்பாக ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது -தலைமை தோழர் செயராசு [மாவட்ட ஒருங்கிணைப்பாளர்] கட்சி நிர்வாகிகள் —ஈரோடு லோகு ,திருநாவுக்கரசு ,விசயகுமார்,அசோக் குமார்,பாரதி,விசயசங்கர்,சிகேந்தர்,சாக்ரடீசு,தமிழ் கனல்,பாருக்,பெரியபுலியூர் கார்திக்,சென்னிமலை தியகராசு,கருங்கல்பாளையம் சரவணன் ,நிரஞ்சன் ,உட்பட பலர் கலந்துகொண்டார்கள் 

Exit mobile version