நாம் தமிழர், தங்கவயல், கருநாடகம் 18-Mar-2012 அன்று மேற்கொண்ட ஒரு நாள் அடையாள பட்டினி போராட்டத்தின் பொது பதிவு எடுத்த காணொளி. இந்திய 2012 ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் சிங்கள அரசை ஆதரிக்க கூடாது என்பதை வலியுறுத்தி இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
நன்றி – சே. பத்மநாபன்
பெங்களூர், கருநாடகம்.
+91-9986114988