திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் சார்பாக நடைபெற்ற வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் அவர்கள் ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு!!

113

29 .01 .2012 அன்று திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் சார்பாக நடைபெற்ற வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஆற்றிய உரை:

நன்றி : CTR வானொலி (CTR : Canadian Thamil Radio – LIVE) மருத்துவர் சுரேசு @ செந்தமிழ்ச்செல்வன் , நாம் தமிழர் கட்சி, வண்டலூர்.