தமிழக சட்டசபைக்கு கடந்த 13-ந்தேதி நடந்த தேர்தலில் 78 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 13-ந்தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள... மேலும்
‘என்.டி. டிவி’ எனும் தொலைக்காட்சி நிறுவனத்தின் இராணுவச் செய்தியாளர் நிதின் ஆனந்த் கோகலே. ஈழத்தில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போர்க் காலத்தில் களத்திலிருந்து செய்திகளை சேகரித்தவர். அவர் தனது... மேலும்
ஈழத்தமிழர்களுக்கான உரிமையை பெற்றுத்தர வலியுறுத்தியும் இலங்கை இனவெறி அதிபர் ராஜபக்சேவை போற்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஈழத்தமிழர்களுக்காக நெல்லையை சேர்ந்த இளைஞர் கிரு... மேலும்
புதியதோர் உலகம் செய்வோம் கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று முழங்கிய பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு நாள் இன்று(21-04-11). பாவேந்தரைப்பற்றி அறிஞர்களின் கருத்துகள்: தந்தை பெரியார் 19... மேலும்
பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேர் தங்களை விடுவிக்க கோரி 19-4-2011 அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர். இவர்கள் பல வருடங்களுக்கு முன் சிங... மேலும்
ஏப்ரல் 2 ஆம் தேதி, இந்திய – இலங்கை அணிகளிக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து சினம் கொண்ட சிங்கள கடற்படை தமிழக மீனவர்கள் 4 பேரை நடுகடலில் கொடூரமாக க... மேலும்
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்... மேலும்
»இதுதான்டா உங்க பிரபாகரன்.. » காங்கிரஸ் தொண்டர்களிடம் சிக்கிய தமிழ் ஈழ ஆதரவாளர்கள்!தமிழகம் முழுக்க காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் ஈழ ஆர்வலர்கள் செய்த எதிர்ப் பிரசாரத்தைச் சமாளிக்க முடியா... மேலும்
சங்கரன்கோவில் அருகே உள்ள சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசுப்பு. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 24). இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இலங்கை தமி... மேலும்
தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள இனவெறி ராணுவத்தால் சுட்டுக் கொலல்ப்படுவதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சென்னையில் சிறிலங்கா தூதரகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்ட நாடகம் ஒன்றை இன்று நடத்துயது. 540... மேலும்