தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று 13.05.11 (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகின்றன. 234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 13ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைப்பெற்றது. இ... மேலும்
வேலூரில் நடைபெறவுள்ள மே 18 தமிழர் எழுச்சி நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு மாநிலம் முழுவது நாம் தமிழர் கட்சியினர் சுவர் விளம்பரம் எழுதி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடலூர்... மேலும்
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 234 தொகுதிகளின் ஓட்டுகளும் 91 மையங்களில் எண்ணப்படுகின்றன. 16 ஆயிரத்து 966 அரசு ஊழியர்கள் ஓட்டு எண்ணும்... மேலும்
வருகின்ற மே 18 அன்று வேலூரில் நடைபெறவுள்ள தமிழர் எழுச்சி நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு வடசென்னை மாவட்டம் திருவொற்றியூர் மற்றும் ஆர்.கே நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் ச... மேலும்
தமிழின படுகொலை செய்த ராஜபக்சேவை போற்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென்றும், தமிழின படுகொலைக்கு துணைபோன இந்திய அரசை கண்டித்தும் ஈரோடு மாவட்டன் கோபியில் நாம் தமிழர் கட்சி சார்... மேலும்
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 13-ந் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 13-ந் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக வாக்குப்பதிவு எந்த... மேலும்
வேலூரில் நடைபெறவிருக்கும் ‘மே 18 பேரணி மற்றும் பொதுக்கூட்டம்’ குறித்தான கலந்தாய்வு கூட்டம் கடந்த மே 8-ம்தேதி ஈரோட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செயராசு மற... மேலும்
தமிழ்த்தேசிய பொதுவுடமைப் போராளி,புரட்சியாளர் புலவர் கு.கலியபெருமாள் அவர்தம் துணைவியார் வாலாம்பாள் அவர்களின் நினைவு மண்டபம் திறப்பு மற்றும் புலவரின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் ந... மேலும்
இந்திய அரசை ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழு போற்க்குற்ற அறிக்கையை ஆதரித்து தனி தமிழீழத்துக்கு குரல்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று ஞயற்றுக் கிழமை 08.05.11 காலை 11... மேலும்
இந்திய அரசை ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழு போற்க்குற்ற அறிக்கையை ஆதரித்து தனி தமிழீழத்துக்கு குரல்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் ஞயற்றுக் கிழமை 08.05.11 அன்று க... மேலும்