வட மாகாண சபைத் தேர்தல் தினத்தன்று இராணுவத்தினர் தன்னை அடித்துக் காயப்படுத்தியதாக அரச ஊழியர் ஒருவர் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். தலை, முகம், கால்களில் கொட்டன்களா... மேலும்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வி பதில் மூலம் டுவிட்டரில் உரையாடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டமை தோல்வியில் முடிந்துள்ளது. நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் 68வத... மேலும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வாய்மொழி மூல அறிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இலங்கை அரசாங்க பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை... மேலும்
வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசின் ஒழுங்குப்பத்திரத்திற்கு அமைவாக நடக்கிறதா என்பதை அவதானித்தே தமது அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் என்று சிங்களக்... மேலும்
வடமாகாண ஆளுநரையும், வடக்கிலுள்ள இராணுவத்தினரையும் முடிந்தால் வெளியேற்றிப் பாருங்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்தார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்ச... மேலும்
தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மாபெரும் புரட்சியன்றை நிகழ்த்தியுள்ளனர். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று கூறி தியாக தீபமான திலீபன் அவர்களின் கனவு நனவாகியது போன்... மேலும்
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கையிடம் தோல்வியடைந்து விட்டது என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 68... மேலும்
வடக்கில், இராணுவத் தலையீட்டைக் குறைப்பது தொடர்பாகவும், ஆளுனரை மாற்றுவது தொடர்பாகவும், சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப் போவதாக, வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள சி.வி.விக்னேஸ்... மேலும்
அண்மையில் நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்பது பற்றிய தகவல் இதுவரையில் வெளி... மேலும்
மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க இடமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்லறைகளை மீள அமைப்பதற்கு வட மாகாணசபைக்கு அதிகாரம் அளிக்கப் போவதில்லை என அரசாங... மேலும்