பூந்தமல்லி பகுதியில் நிவாரணப் பணிகளில் சீமான்

18

12-12-15, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட காட்டுப்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்கினார்.

முந்தைய செய்திஅண்ணா நகர் – நிவாரணப் பணியில் சீமான்
அடுத்த செய்திகோட்டூர்புரம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரணப் பணிகள்