வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – தலைமையகம்

532

வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி

நமது வீரப்பெரும் பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (27-10-2020) காலை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் இராவணன் குடிலில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

[WRGF id=107745]

முந்தைய செய்திதமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட தாயகப்பெருவிழாவை தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி மாநிலம் முழுக்கக் கொண்டாடுவோம்!
அடுத்த செய்திசுற்றறிக்கை: நவம்பர் 01  – தமிழ்நாடு நாள் பெருவிழா | தமிழ்நாட்டுக் கொடியேற்றுதல் தொடர்பாக