அண்ணா நகர் – நிவாரணப் பணியில் சீமான்

19

10-12-2015 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அண்ணா நகர் பகுதிகுட்ப்பட்ட பாரதிபுரம், பொன்னுவேல் பிள்ளை தோட்டம் போன்ற பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

முந்தைய செய்திதிருவொற்றியூர் நிவாரணப்பணியில் அண்ணன் சீமான்
அடுத்த செய்திபூந்தமல்லி பகுதியில் நிவாரணப் பணிகளில் சீமான்