பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே-வை உடனடியாக விடுதலை செய்! – சீமான் வலியுறுத்தல்

107

மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஈடுஇணையற்ற சமூகச் செயற்பாட்டாளர் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.

  • சீமான்

ReleaseAnandTelrumbde

முந்தைய செய்திபேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவின் கைது சனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திகொரானா தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்