கூடங்குளம் அணு மின் நிலையம் தங்களின் வாழ்விடத்திற்கும், வாழ்வாதரங்களுக்கும் கேடானது என்று கூறி, அதனை மூடிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடந்துவரும் நி... மேலும்
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான போராட்டத்தை நாம் தமிழர் இயக்கம்-அமெரிக்கா ஆதரிக்கிறது. உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி இத்திட்டம் நிறைவேற்றப்ப... மேலும்
கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தமிழர் எழுச்சி வாரம்… மாவீரர் நாள் நிகழ்வு பேரெழுச்சியுடன் நடைபெற இருக்கிறது.. உறவுகள் அனைவரும் கடலூரில் கடலென கூடுவோம்.. மாவீர்கள் நினைவைப்போற்றுவோம்... மேலும்
அமெரிக்காவில் நுழைய சீமானுக்கு அனுமதி மறுப்பு: நாம் தமிழர் கட்சி கண்டனம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் பேரமைப்பின் ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொள்ள முறையான பயண அனுமதி பெற்றுச் சென்... மேலும்
கூடங்குளம் அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்க அணு சக்தி ஆணையத்தின் தலைவர் சிறீகுமார் பானர்ஜியும், தேச அணு சக்திக் கழகத்தின் தலைவர் ஜெயினும் இன்று தமிழக முதல்வரை சந்திக்கவுள்ளார்கள... மேலும்
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு அதிர்ச்சியையும்... மேலும்
மறுபடியும் ஜெயலலிதாவைப் பாராட்டி இருக்கிறார் சீமான்! ‘தமிழக மீனவர் களை இந்திய மீனவர்களாகப் பார்க்கச் சொல்லி மத்திய அரசுக்கு பொட்டில் அடித்தாற்போல் புரியவைத்து இருக்கிறார் ஜெயலலிதா’ என்... மேலும்
துபாயில் இருந்து உரிய பயண ஆவணத்துடன் சென்னைக்கு வந்த உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளாரை, மத்திய அரசின் குடியேற்றத் துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதைக் கண்டித்து ந... மேலும்
உறவுகளுக்கு, நாம் தமிழர் அமெரிக்கா அமைப்பின் வேண்டுகோள்:- சர்வதேச மன்னிப்பு சபை இலங்கையில் சர்வதேச போர்குற்ற விசாரணை நடைபெற வேண்டி அமெரிக்க அரசாங்கத்திற்கும், அமெரிக்க அதிபருக்கும் கோரிக்கை... மேலும்
வாச்சாத்தி கிராமத்து மக்கள் மீது வன, காவல் அதிகாரிகள் புடைசூழ்ந்து நடத்திய அராஜகம் அப்பட்டமான கொடுஞ்செயல் என்பதை தருமபுரி அமர்வு நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக்கியுள்ளது என்றும், இதற்குமேலும் ச... மேலும்
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுவரும் அணு மின் நிலையங்களை மூடக்கோரி இடிந்தகரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அணு மின் நிலையங்களை விட, மக்கள் உயிர் வாழ்விற்க... மேலும்
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிளை பிரபாகரன் அவர்களின் மாமியார் சின்னம்மா இயற்க்கை எய்தினார் (பிறப்பு – 1 -5 -1926 இறப்பு 6 -9 -2011). இவர் தலைவரின் மனைவி மதிவதனி அவர்களின் அம்மாவு... மேலும்
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், மூன்று தம்பிக... மேலும்
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் யாரை... மேலும்
இராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது என்பதற்காக தீயிட்டுக் கொண்டுத் தன் இன்னுயிரைத் துறந்துள்ள காஞ்சி மக்கள் மன்றத்தைச்... மேலும்
அன்பு தமிழ் உறவுகளே, தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்யும் பொழுது அம்மூ... மேலும்
நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை நம்பிக்கை அற்றுப்போய் விட வேண்டாம்-தண்டனை குறையும் வாய்ப்பு இருக்கிறது.: சீமான் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண... மேலும்
இந்திரா காங்கிரசுக் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், சிறீஹரன் என்கிற முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசு... மேலும்
ஈழத்தில் தமிழ்ப் பெண்களை குறிவைத்து நடத்தப்படும் பாலியல் வன்முறை, மட்டக்களப்பு மாவட்டத்தி்ல் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமி... மேலும்
நாகை மாவட்டம், அக்கரைப்பட்டு கிராமத்தில் இருந்து கடந்த 15ஆம் தேதி இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 15 மீனவர்கள், 19ஆம் தேதி இந்தியக் கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோதே கடும... மேலும்