சோழிங்கநல்லூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

சோழிங்கநல்லூர் தொகுதி வேங்கைவாசல் ஊராட்சியில்  (08-01-2022) அன்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம் பெரியதந்தை ஐயா.நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை முன்னெடுத்த வேங்கைவாசல் ஊராட்சி உறவுகளுக்கும், நிகழ்வில் கலந்துகொண்டு...

திருப்போரூர் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்

08.01.2022 சனிக்கிழமை மாலை 2:30 மணிக்கு திருப்போரூர் நடுவன் ஒன்றியம் *சிறுதாவூர் திரு.சசிகுமார் அவர்கள் இல்லத்தில் ஜனவரி 2022 மாதத்திற்கான பொது கலந்தாய்வு கூட்டம்* சிறப்பாக நடந்து முடிந்தது இக்கூட்டத்தில் கலந்து கொண்ட...

ஆயிரம்விளக்கு தொகுதி மாத கலந்தாய்வு

ஆயிரம்விளக்கு தொகுதி கலந்தாய்வானது, 4.1.2022 அன்று கையூட்டு ஊழல் பாசறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், - வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அவரவர் வட்டங்களில் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புகள் குறித்தும், - அனைத்து வட்டங்களிலும் *தமிழர் திருநாள்*...

கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

  கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் 03-01-2021 அன்று திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி/ உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 20 ஆண்டுகளாக கொடும் சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமிய மதத்தினை காரணம் காட்டி விடுதலை செய்ய...

இராணிப்பேட்டை தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு

08-01-2022 சனிக்கிழமை அன்று இரவு 07:00 மணி அளவில் இராணிப்பேட்டை நகர பொறுப்பாளர்கள் நியமனம் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டது.இதில் மாவட்ட, தொகுதி, நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். தொடர்புக்கு:8681822260  

சோழிங்கநல்லூர் தொகுதி நாள்காட்டி வழங்கும் நிகழ்வு.

சோழிங்கநல்லூர் தொகுதி மேடவாக்கம் ஊராட்சி சார்பாக தொகுதி உறவுகளுக்கும், பொதுமக்களுக்கும் தினசரி நாள்காட்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை முன்னெடுத்த மேடவாக்கம் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கு புரட்சி வாழ்த்துகள். 9884436089  

ஒட்டப்பிடாரம் தொகுதி சிலம்பம் பயிற்சி வகுப்பு

ஒட்டப்பிடாரம் தொகுதியில் பாரதி சிலம்பாட்டம் ஆசான் மாரியப்பன் அவர்களால் முன்னெடுக்கப்படும் சிலம்பம் பயிற்சி வகுப்பில் நாப்பதுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.  இடம் கீழ தட்டப்பாறை ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி...

 தென்காசி தொகுதி – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இசுலாமியர் என்பதாலயே 20 வருடங்களுக்கு மேலாக சிறை கொட்டடியில் தவிக்கும் இஸ்லாமிய உறவுகள் மற்றும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறையில் தவிக்கும் எழுவரையும் விடுதலை...

வேதாரண்யம் – கலந்தாய்வு கூட்டம் – கொடியேற்றுதல் நிகழ்வு

(08/01/2022) வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் வேதை வடக்கு ஒன்றியத்தில் கத்திரிபுலம் ஊராட்சியில் நடைப்பெற்றது. ஆதாகன் ஊடாக கத்திரிப்புலம் ஊராட்சியில் கொடிஏற்றப்பட்டது .  

பாலக்கோடு சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

05/01/2022 பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பெலமாரனஅள்ளி ஊராட்சி ஆமிதன அள்ளி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை விளக்கி கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது  இதில் தொகுதி செயலாளர் ஆனந்தன் துணை செயலாளர் திருநீலகண்டன்...