தருமபுரி தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  பனை விதை நடும் நிகழ்வு 17.10.2021 அன்று தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பனை விதை நடுதல் நிகழ்வானது சிறப்பாக நடைப்பெற்றது ...

குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம் 

11-3-2022 அன்று குவைத் செந்தமிழர் பாசறையின் மீனா அப்துல்லா மண்டலத்தின்  பாசறையின் கட்டமைப்பு மற்றும் புதிய உறவுகள் இணைப்பு மற்றும் அடுத்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது

பெரம்பூர், திருவிக நகர் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர், திருவிக நகர் தொகுதிகளின் சார்பாக  வட்டங்களின் மாநராட்சி தேர்தல் வேட்பாளராக களம் கண்ட வேட்பாளர்கள் மற்றும் களப்பணி செய்த பொருப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி பாரட்டு,நிகழ்வு  கலந்தாய்வு கூட்டம்...

Seeman congratulates newly-elected Punjab CM, Bhagwant Mann and Arvind Kejriwal on their Party’s Emphatic...

Congratulations, AAP! Hearty Congratulations to the Aam Aadmi Party on their Emphatic Victory in the 2022 Punjab Election who have won the hearts of millions...

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்ல விதிக்கப்பட்ட தடையை அங்கீகரித்து, கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி!...

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்ல விதிக்கப்பட்ட தடையை அங்கீகரித்து, கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி! – சீமான் கருத்து கல்விக்கூடங்களில் இசுலாமியப்பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி, ஹிஜாப் உடை உடுத்திச்செல்வதற்கு கர்நாடக...

செங்கம் தொகுதி தென்முடியனூர் கொடியேற்ற நிகழ்வு

செங்கம் தொகுதி சார்பாக 14 .01.22 அன்று காலை 10 மணியளவில்  தென்முடியனூர் கிராமத்தில் தண்டராம்பட்டு நடுவன் ஒன்றியச் செயலாளர் இளவரசன் தலைமையில் மகளிர் பாசறை வெண்ணிலா சீனுவாசன் அவர்களால் நாம் தமிழர்...

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 🙏 குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி சார்பாக 13.03.2022 அன்று மாலை 5 மணியளவில் கடலூர் - சிதம்பரம் சாலை *செம்மங்குப்பம் குமரவேல்அண்ணன்தோட்டத்தில்* தொகுதி தலைவர் இராமச்சந்திரன் தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. தொகுதி செயலாளர் தாஸ்...

இராயபுரம் தொகுதி தைப்பூச பெருவிழா

இராயபுரம் நாம் தமிழரின்- வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைபூச பெருவிழா கொண்டாடப்பட்டது.. மக்களுக்கு திணைமாவும்,பொங்கலும் வழங்கப்பட்டது முருகனை இல்லங்களில் சேர்க்கும் விதமாக தமிழ்முருகன் படநாட்காட்டி அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அருட் செல்வன் - 9677255750

அறிவிப்பு: பெண் எனும் பேராற்றல்! நாம் தமிழர் மகளிர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் அரசியல் கருத்தரங்கம்

க.எண்: 2022030124 நாள்: 15.03.2022 அறிவிப்பு: வருகின்ற 20.03.2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை முன்னெடுக்கும் "பெண் எனும் பேராற்றல்"...

வால்பாறை தொகுதி பறவைகள் விலங்குகள் தாகம் தீர்க்க நீர்தொட்டி அமைத்தல்

வால்பாறை தொகுதி  பறவைகள் மற்றும் விலங்குகள் நீர் தேவையை சரி செய்ய குடிநீர் தொட்டி முதற்கட்டமாக நமது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த *பிரபு* அவர்கள் துவங்கி வைத்தார். பங்களிப்பு விவரங்கள் : நீர் தொட்டி...