தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024020044 நாள்: 20.02.2024 அறிவிப்பு காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொகுதியைச் சேர்ந்த நா.பெருமாள் (01342023242) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2024020041 நாள்: 18.02.2024 அறிவிப்பு: நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை மேட்டூர் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் மா.செல்வன் 10053924921 துணைத் தலைவர் ம.ஸ்ரீதரன் 15608660481 துணைத் தலைவர் பெ.அன்பழகன் 18160327658 செயலாளர் வீ.பிரதீப்குமார் 12889104047 இணைச் செயலாளர் ஆ.இராஜா 14722676440 துணைச் செயலாளர் ச.செந்தில்குமார் 11204629442 பொருளாளர் மோ.கார்த்தி 12749419903 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப்...

பாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி மாநிலக்கல்வியை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? – சீமான்...

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசால் உருவாக்கப்பட்டுள்ள வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் தேசியக் கல்விக்கொள்கையைப் பின்பற்றி ‘ஸ்ரீ பள்ளிகளை’ தமிழ்நாட்டில் தொடங்கும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது. தேசிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது...

ஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிலுள்ள பஞ்சமி நிலங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை 15 நாட்களில் வெளியிட தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதற்கு மேலும், காலம் தாழ்த்தாமல் பஞ்சமி நிலங்களின் நிலை என்ன?...

தமிழ்நாட்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத்தமிழ் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு விலக்கு அளித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்கி அரசாணை...

‘Himalayan’ Electoral Bond Scam Coming to Spotlight: BJP Govt in Fear!

Political parties have received secret donations to the tune of Rs. 16,500 crore in the last six years through the electoral bond scheme. Of...

CAA will Divide People and Lead to the Country’s Destruction! – Seeman

The BJP government's notification of the Citizenship Amendment Act, which seeks to isolate Muslims while ignoring Eelam Thamizhs, is extremely condemnable. This awful decision...

தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை குடியரசுத் தலைவர் மூலம் நிறுத்தி வைக்க பாஜக அரசு முயல்வது...

தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை, குடியரசுத் தலைவர் மூலம் நிறுத்தி வைக்க, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. வெளிநாட்டு...

கன்னியாகுமரியில் வளக்கொள்ளைக்கு எதிராகப் போராடும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி தம்பி சீலனுக்கெதிராகக் கொலைமுயற்சியில் ஈடுபடுவதா? – சீமான்...

கன்னியாகுமரியில் சட்டவிரோதமாக நடைபெற்றுவரும் வளக்கொள்ளைக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் குமரி நடுவண் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி சீலன் அவர்களுக்கெதிராகக் கொலைமுயற்சி சதிச்செயல்கள் அரங்கேற்றப்பட்ட செய்தியானது பெரும்...

குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை பாஜக அரசு நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களை பிளவுப்படுத்தவே வழிவகுக்கும்! – சீமான் கடும் கண்டனம்

இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தியும், ஈழத்தமிழர்களைப் புறக்கணித்தும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக பாஜக அரசு அரசிதழில் வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. வேற்றுமையில் ஒற்றுமை எனும் பன்முகத்தன்மை கோட்பாட்டின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்தியப்...