அறிவிப்பு: தமிழர் திருநாள் பொங்கல் விழா ஏற்பாடுகள் குறித்த மகளிர் பாசறை கலந்தாய்வு – சென்னை

29

அறிவிப்பு: தமிழர் திருநாள் பொங்கல் விழா ஏற்பாடுகள் குறித்த மகளிர் பாசறை கலந்தாய்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி

தமிழர் திருநாளையொட்டி தலைமையகத்தில் நடைபெறவிருக்கும் பொங்கல் விழா ஏற்பாடுகள் குறித்த மகளிர் பாசறை கலந்தாய்வு 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெறவிருக்கிறது.

இடம்: இராவணன் குடில், எண்: 8, மருத்துவமனைச் சாலை, செந்தில்நகர், சின்னப்போரூர், சென்னை – 116
https://goo.gl/maps/FgShC6MqpEG2

அவ்வயம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறையின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம்