EIA 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை திரும்பபெற பதாகை ஏந்தும் போராட்டம் – அண்ணா நகர்

88

EIA 2020 சுற்றுச்சூழல் தாக்க வரைவினை எரிர்த்து (01-08-2020) நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் பதாகைப் போராட்டம். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020′-ஐ திரும்பப் பெறு! என பதாகை போராட்டம்
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திமூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசணுக்கு துணை நிற்பது சனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொருவரின் கடமை! – சீமான்
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- அண்ணா நகர் தொகுதி