திருவாடானை சட்டமன்றத்திற்குட்பட்ட சுந்தரபாண்டியபட்டினத்தில் இயற்கையை அழிக்கும் EIA-2020 சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் தொகுதி ,ஒன்றிய ,கிளை மற்றும் பாசறைப்பொறுப்பாளர்கள் என அனைத்து உறவுகளும் பங்கேற்றனர்.
செய்தி வெளியீடு
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடானை சட்டமன்றம்
9072636915