EIA-2020 அழிவு திட்டத்தை எதிர்த்து ஆர்பாட்டம் – திருவாடானை

47

திருவாடானை சட்டமன்றத்திற்குட்பட்ட சுந்தரபாண்டியபட்டினத்தில் இயற்கையை அழிக்கும் EIA-2020 சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் தொகுதி ,ஒன்றிய ,கிளை மற்றும் பாசறைப்பொறுப்பாளர்கள் என அனைத்து உறவுகளும் பங்கேற்றனர்.

செய்தி வெளியீடு
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடானை சட்டமன்றம்
9072636915

முந்தைய செய்திபல்வேறு பிரச்சனைகளை தீர்க்க நாம் தமிழர் கட்சி விருதுநகர் மண்டலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – குறிஞ்சிப்பாடி