10-02-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, மேல்விஷாரம் நகரம் சார்பில் கொள்கை விளக்க கூட்டம் நடைப்பெற்றது, இதில் பழனிபாபா வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கபட்டது தொகுதி பொறுப்பாளர்கள், நகர , ஒன்றிய,... மேலும்
27-01-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா நகரம் சார்பில் வீரத் தமிழர் முன்னனி, திருமுருகப் பெருவிழா நடைப்பெற்றது, இதில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, மற்றும் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.... மேலும்
18-11-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா நகரம், தினபந்து ஆசரமம் பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு சாறு, காலை உணவு, மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் இலவசமாக வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சி... மேலும்
31-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா ஒன்றியம், நவலாக் ஊராட்சியில் உள்ள அரசினர் வா.உ.சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு சாறு மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் இலவசமாக வழங்... மேலும்
28-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா ஒன்றியம், திருபாற்கடல் ஊராட்சியில். ராஜ ராஜ சோழன் நினைவை போற்றும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராஜ ராஜ சோழன் படத்திற்கும் திரு... மேலும்
02-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, ஆற்காடு ஒன்றியம், ஆயிலம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், பொதுமக்களுக்கு மரகன்று தரப்பட்டது மற்றும் 100 பனை விதை நடுதல் பணி அகியவை சிறப்பாக நடை... மேலும்
ராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று மரகன்று நடும் பணி மற்றும் துண்டறிக்கை பிரச்சாரம் சென்னசமுத்திரம், வாலாஜா ஒன்றியத்தில் நடந்தது இதில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்... மேலும்