தென்காசி சட்டமன்றத் தொகுதி இராமேசுவரத்தில் நடந்த பாலியல் கொடுமை மற்றும் கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

  இராமேசுவரம் மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வடமாநில கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் ! தமிழ் நாட்டில் வேலை செய்யும் அனைத்து வடமாநிலத்தவருக்கும் உள் நுழைவுச்சீட்டு...

தென்காசி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி தொகுதி நாம் தமிழர் கசவி சார்பாக எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விலை ஏற்றத்தை கண்டித்து மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ராயகிரி பொறுப்பாளர் பழனி...

தென்காசி சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

தென்காசி சட்டமன்றத் தொகுதியின் இம்மாதத்திற்கான கலந்தாய்வு  24/4/22 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் புதிய தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. நமது, நாம் தமிழர் கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ள புதிய திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை விளக்குதல்,...

தென்காசி மாவட்ட மகளிர் பாசறை கலந்தாய்வு

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் தொகுதியில் இன்று மகளிர் பாசறையின் அடுத்தகட்ட நகர்வு மற்றும் மகளிர்பாசறை தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது பற்றி மகளிர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கீதா ஈசாக் அவர்கள் தலைமையில்...

தென்காசி மாவட்டம் விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்

எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு, கனிம வளக்கொள்ளை ஆகியவற்றை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

தென்காசி தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

சுந்தரபாண்டியபுரம் நகரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.  

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022  அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

தென்காசி தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

தென்காசி தொகுதி சார்பாக சனவரி 29 , சனிக்கிழமையன்று 5 மணியளவில் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு நடந்தது தொடக்கத்தில் தமிழின போராளி, பழனிபாபா, ஈழம் காக்க தன்னுயிர் ஈந்த வீரத்தமிழ்மகன் முத்துகுமார் ஆகியோர்க்கு...

தென்காசி தொகுதி திருமுருக பெருவிழா

தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக தொடரந்து இரண்டாவது ஆண்டாக வீரத்தமிழர் முன்ணணி சார்பில் முப்பாட்டன் முருகனை தரிசித்து அருள்பெற தென்காசி தொகுதி சுந்தரபாண்டியபுரம் நகரத்தில் இருந்து திருச்செந்தூர் வரையிலான நடைபயணம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நடை...

 தென்காசி தொகுதி – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இசுலாமியர் என்பதாலயே 20 வருடங்களுக்கு மேலாக சிறை கொட்டடியில் தவிக்கும் இஸ்லாமிய உறவுகள் மற்றும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறையில் தவிக்கும் எழுவரையும் விடுதலை...