சங்கரன்கோவில் – வேளாண் மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
தலைநகர் தில்லியில் போராடி வரும் வேளாண் குடிகளுக்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் *நாம் தமிழர் கட்சி* - *சங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதி* சார்பாக ஞாயிற்றுக்கிழமை (27/12/2020) மாலை 05.00 மணிக்கு...
சங்கரன்கோவில் தொகுதி – குருதிக் கொடை விழா
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதி சார்பாக அசெம்பிளி விடுதியில் தொடங்கி அரசு மருத்துவமனைக்கு பேரணியாகச் சென்று உயிரை காக்கும் உதிரத்தை கொடையாக வழங்கினோம்....
சங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி 2021 சட்டமன்ற தேர்தலை நோக்கி முதற்கட்டமாக மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. களப்பணியில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய நாம் தமிழர் உறவுகள்.
சங்கரன்கோவில் – கொரோணோ நிவாரண உதவி
ஓமன் நாட்டில் கடந்த
ஐந்து மாதகாலமாக
வேலையின்றி அல்லற்பட்டு
ஊதியமின்றி உணவின்றித் தவித்த
சங்கரன்கோவில் - கக்கன் நகர்
இரண்டாவது தெருவைச் சார்ந்த
தங்கமாரி என்பவருக்குத்
தேவையான உதவிகளை
நாம் தமிழர் கட்சியின் படைப்பிரிவான
செந்தமிழர் பாசறை செய்து
கொடுத்துள்ளது!
சங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக மேலநீலிதநல்லூர் ஒன்றியம் முழுவதும் 2021 சட்டமன்ற தேர்தல் விழிப்புணர்வு மற்றும் கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஓட்ட பட்டது.
தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010396
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் தொகுதிகள்)
தலைவர் - பா.கற்பகராஜ் - 26528216484
செயலாளர் - ஜெ.இராஜாசிங் - 26525771482
பொருளாளர் - ச.அங்கயற்கணி பாண்டியன் ...
தலைமை அறிவிப்பு: சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010396
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - வெ.கண்ணன் - 26412196561
துணைத் தலைவர் - பி.மரியராஜ் - 15310109166
துணைத் தலைவர் - ம.குருசாமி - 12775837111
செயலாளர் - செ.சோமசுந்தரம் ...
சங்கரன்கோவில் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
4/10/2020 அன்று ஞாயிறு அன்று சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக தளவாய்புரம் கண்மாயில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
சங்கரன் கோயில் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
04/10/2020 ஞாயிறு அன்று
தகவல் தொழில் நுட்ப பாசறை சார்பாக சங்கரன்கோவில் நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பனை விதை நடும் விழா – சங்கரன் கோவில் தொகுதி
நாம் தமிழர் கட்சி.சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிமேலநீலிதநல்லூர் ஒன்றியம் பனை விதை நடும் நிகழ்ச்சிமருதன்கிணறு கிளையில் ஞாயிறு (13/09/2020) அன்று நடைபெற்றது
நாம் தமிழர் கட்சி பத்தாண்டு பசுமை திட்டத்தின் ஒரு நிகழ்வாக 500 கு...