காஞ்சிபுரம்

மூன்றாவது நாளாக பீர்க்கங்கரணையில் துப்புரவுப்பணி

நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  துப்புரவு செய்யும் பணி  நடைபெற்று வருகிறது.  இன்று மூன்றாவது நாளாக(20-12-15) துப்புரவுப்பணி தாம்பரம் அருகே பீர்க்கங்கரணையில்  நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை...

பதினோறாவது நாளாக நாம் தமிழர் நிவாரணப்பணி

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து பதினோறாவது நாளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (16-12-15) சந்தித்தார். அதன்படி, அய்யப்பன்தாங்கல், ஆலந்தூர்,...

சோழிங்கநல்லூர், வேளச்சேரி பகுதிகளில் நிவாரணப்பணிகள்

      மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கல்லுக்குட்டை, பள்ளிக்கரணை  மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (08-12-15) பார்வையிட்டு, அவர்களுக்கு...

தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்-திருப்போரூர்

    தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் 26-11-15 அன்று காஞ்சி மாவட்டம், திருப்போரூரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். ...

அரசியல் என்பது மக்களுக்கான சேவை: நிரூபித்த தாம்பரம் நாம் தமிழர்

25-11-15 காலை 05.30 மணி முதல் 11 மணிவரை  தாம்பரம்- முடிச்சூர் சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றி, சாலைகளை சீரமைத்து போக்குவரத்தை சரிசெய்தனர் தாம்பரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர்.

செங்கல்பட்டு தொகுதியில் மருத்துவ முகாம்

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி மருத்துவ முகாம் இன்று (22-11-15)  ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம்-அம்பேத்கர் நகர் பகுதியில் தொகுதி வேட்பாளர் சஞ்சீவிநாதன் தலைமையில் நடந்தது.

தாம்பரத்தில் குருதிக்கொடை முகாம்

            தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி  இன்று (22-11-15) தாம்பரத்தில் குருதிக்கொடை முகாம் நடந்தது.

கல்லுக்குட்டை பகுதியில் மக்களுக்கு உணவு வழங்கல்

          காஞ்சி மாவட்டம், கல்லுக்குட்டை பகுதிக்குட்பட்ட பொன்னியம்மன் கோயில் ஓடை பகுதியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (20-11-15)  இரவு உணவு வழங்கப்பட்டது.  

செம்மஞ்சேரியில் மக்களுக்கு உதவி

காஞ்சி மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட செம்மஞ்சேரியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று முந்தையநாள் (18-11-15) உணவு வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட காஞ்சி மாவட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு

    நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று (19-11-15) சந்தித்து ஆறுதல் கூறி, உணவுப்பொருட்களை வழங்கினார். இதில் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கல்லுக்குட்டை, செம்மஞ்சேரி,  ஏரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களையும்,...