காஞ்சிபுரம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தொடர்வண்டி மறியல் – காஞ்சி தெற்கு மாவட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் 04-04-2018 அன்று காஞ்சி தெற்கு மாவட்டம், மதுராந்த்கம் மற்றும் செய்யூர் தொகுதி சார்பில் தொடர் வண்டி மறியல் போராட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்றது....

உறுப்பினர் சேர்க்கை முகாம் – குன்றத்தூர் (திருபெரும்பூதூர் தாெகுதி)

காஞ்சி மேற்கு மாவட்டம் திருபெரும்பூதூர் தாெகுதிக்கு உட்பட்ட குன்றத்தூர் பகுதியில் 01.04.2018 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – புதுப்பட்டினம்

29-03-2018 காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக 1, தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் 2, கல்பாக்கத்தில் இயங்கும் காலாவதியான சென்னை அணு மின் நிலையத்தை மூடக்கோரியும் 3,...

மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – (காஞ்சிபுரம் : தெற்கு மற்றும் மேற்கு...

கட்சி செய்திகள்: மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் - (காஞ்சிபுரம் : தெற்கு மற்றும் மேற்கு மண்டலம் ) | நாம் தமிழர் கட்சி இன்று 20-02-2018 (செவ்வாய்க்கிழமை)...

மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – (காஞ்சிபுரம் : கிழக்கு மண்டலம் )

செய்தி: மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் - (காஞ்சிபுரம் : கிழக்கு மண்டலம் ) | நாம் தமிழர் கட்சி இன்று 17-02-2018 (சனிக்கிழமை) காலை 10 மணிமுதல்...

25-01-2018 மொழிப்போர் ஈகியர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் வீரவணக்கவுரை

25-01-2018 மொழிப்போர் ஈகியர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் வீரவணக்கவுரை | நாம் தமிழர் கட்சி எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் விதமாக 25-01-2018 (வியாழக்கிழமை)...

காஞ்சிபுரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு (28-09-2017)

தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மண்டலச் செயலாளராக கி.சஞ்சீவிநாதன் (01315872062) அவர்கள்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால்...

காயிதே மில்லத் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – தாம்பரம் | சீமான் எழுச்சியுரை

கட்சி செய்திகள்: 08-06-2017 காயிதே மில்லத் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் - தாம்பரம் | சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி பெருந்தமிழர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 122வது பிறந்தநாளையொட்டி புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி...

செங்கல்பட்டு (கூடுவாஞ்சேரி) – மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

28.3.2016 சீமான் எழுச்சியுரை -செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் - கூடுவாஞ்சேரி | Naam Tamilar Seeman Speech at Chengalpattu - Guduvancheri Meeting

சோழிங்கநல்லூர் பகுதியில் சாலை அமைத்தார் -சீமான்

சோழிங்கநல்லூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு மாதமாக நேரில் சென்று குறைகளை கேட்டுவந்தார். அப்போது இந்த பகுதியை சார்ந்த மக்களுக்கு சாலை அமைத்து...