காஞ்சிபுரம்

கஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி

கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக  இன்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. *திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த* *தில்லை விலாகம்* *செங்கங்காடு* *அமரங்காடு* ஆகிய பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

அண்ணல் அம்பேத்கார் 62ஆம் நினைவு நாள்-மலர்வணக்க நிகழ்வு

காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கருக்கு மலர்வணக்க நிகழ்வு காஞ்சி விளையாட்டரங்கம்* *( அரசு மருத்துவமனை செல்லும் வழியில்) 06.12.2018* காலை 9.30 மணி நடைபெற்றது.

வ.உ. சிதம்பரனார் நினைவு புகழ் வணக்கம்-குருதி கொடை முகாம்

18.11.2018 திருப்போரூர் தொகுதி திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ,தொகுதி, ஒன்றிய, பேரூர், ஊராட்சி மற்றும் அனைத்து உறவுகள் முன்னிலையில் ஐயா வா.வு. சிதம்பரனார் 82 ஆண்டு நினைவு புகழ் வணக்கம் மற்றும்...

கஜா புயல் நிவாரண பணிகள்-நாம் தமிழர் கட்சி-காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி சார்பாக கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை 26.11.2018 பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டது. 5கிலோ அரிசி கொண்ட 500 பைகள் 200 க்கும் மேற்பட்ட ஆடைகள், 500 சேமியா பாக்கெட்டுகள், காய்கறிகள்,அத்தியாவச பொருட்களை...

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா- குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிப்பு-

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குருதிக் கொடை முகாம் நடைபெற்றது இதில் 25 க்கும் மேற்பட்டோர் குருதி அளித்தனர் காஞ்சி அரசு மருத்துவமனையில்  பிறந்த குழந்தைக்கு தங்க...

நிலவேம்பு சாறு வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்.காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பாக சிறுகாவேரிபாக்கம் பேருந்து நிறுத்தத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது அதனுடன் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

கழிவுநீர் கால்வாய் சீர் செய்ய மனு-காஞ்சிபுரம் தொகுதி

13.11.2018 அன்று காஞ்சிபுரம் ராயம்குட்டை தெருவில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய நகராட்சி ஆணையரிடம் கட்சி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது அதன் ஊடாக நகராட்சி  ஊழியர்களால் சரி செய்யப்பட்டது

கொடியேற்ற நிகழ்வு-பனை விதை நடுதல்-காஞ்சிபுரம் தொகுதி

ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள்* விதைப்பதில் இரண்டாம் கட்டமாக  *காஞ்சிபுரம் தொகுதியில் 30.09.2018  ஞாயிற்றுக்கிழமை* வதியூர் ஏரியில் 1000 விதைகளுக்கு மேல் நடப்பட்டது.*நடவு செய்த இடம் : வதியூர் ஏரி மற்றும் வதியூர் தாங்கல் காஞ்சிபுரம் தொகுதி...

கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணி-காஞ்சிபுரம் தொகுதி-நாம் தமிழர் கட்சி

காஞ்சிபுரம் தொகுதி வடக்கு நகரம் , தேரடி தெரு ,  தர்கா சந்து. கால்வாய் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பு மற்றும் விரிசல் காரணத்தால் கழிவுநீரானது கால்வாயிலிருந்து வெளியேறி சாலை முழுவதும் தேங்கிய வண்ணம்...

நாம்தமிழர் கட்சியின் _பனை விதை திருவிழா-காஞ்சிபுரம் தொகுதி

#நாம்தமிழர் கட்சியின் _பனைதிருவிழா நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன் நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா' 23-09-2018...