காஞ்சிபுரம்

குளம் சுத்தம் செய்து மரக்கன்று நடும் விழா-சோழிங்கநல்லூர் தொகுதி

சோழிங்கநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஆகஸ்ட் 4 2019 அன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை குளத்தை சுத்தம் செய்து மரக்கன்று நடும்...

கிணறு புனரமைப்பு-கிராம சபையில் தீர்மானம்-காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைத்தலைவர் லாரன்சு அவர்கள் கிராம சபை கூட்டத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் ஏனாத்தூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் உள்ள கிணறு புனரமைப்பு...

கிராமசபை கூட்டம்-மாவட்ட ஆட்சியரிடம் மனு-காஞ்சிபுரம்

கிராம சபை கூட்டம்‌ நடத்த வேண்டி 22.6.2019 அன்று நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், காஞ்சிபுரம் தொகுதி உறவுகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.

கொடியேற்றும் நிகழ்வு-காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக   சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு-காஞ்சிபுரம் தொகுதி

30.06.2019 அன்று காஞ்சிபுரத்தில் கோனேரிக்குப்பத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியினர்  கலந்து கொண்டனர்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி 16.06.2019 அன்று மேற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-செய்யூர் தொகுதி

09-06-2019 காஞ்சிபுரம் தென் மண்டலம் , காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சார்பாக  செய்யூர் தொகுதியில்  வடப்பட்டினம் ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு-காஞ்சிபுரம்

09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக ஏனாத்தூரில்                            பள்ளி வளாகத்தில் மரக்கன்று...

மரக்கன்றுகள் நடும் விழா-காஞ்சிபுரம் தொகுதி

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு 2.6.2019 அன்று காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக காலை 9மணி முதல் வதியூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் காஞ்சி பலர் கலந்து கொண்டனர்.

பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்-காஞ்சிபுரம் தொகுதி

புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாளையொட்டி 21.4.2019 அன்று  காஞ்சிபுரம் திருக்காலிமேடு அரசு பள்ளியின் அருகில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.