மதுராந்தகம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

05.03.2023 மதுராந்தகம் தொகுதி, அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நேமம் பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

மதுராந்தகம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

05.03.2023 மதுராந்தகம் தொகுதி, அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுக்கூடலூர் பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

மதுராந்தகம் தொகுதி தெருமுனைக் கூட்டம்

மதுராந்தகம் தொகுதி சார்பாக  26.03.2023 அன்று அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அனந்தமங்கலம் கிராமத்தில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

மதுராந்தகம்  தொகுதி சார்பாக 05.02.2023 தொகுதிக்குட்பட்ட புக்கத்துறை - சமத்துவபுரத்தில் புலிக்கொடியேற்றப்பட்டது. நிகழ்வின் முடிவில் அப்பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

மதுராந்தகம் தொகுதி  சார்பாக 05.02.2023 வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடபாதி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல, மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

மதுராந்தகம் தொகுதி சார்பாக 05.02.2023 அன்று வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மெய்யூர் அம்பேத்கர் நகர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புலிக்கொடி ஏற்றப்பட்டது.

மதுராந்தகம் தொகுதி முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டம்

மதுராந்தகம் தொகுதி 02.02.2023 தழல் ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டம்  இளைஞர் பாசறை சார்பாக மதுராந்தகம் நகரத்தில் நடைபெற்றது. மேற்கண்ட நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து...

மதுராந்தகம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

16.01.2023 மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட இராஜாம்பாளையம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

16.01.2022 தைத் திருநாளையொட்டி மதுராந்தகம் தொகுதி, அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கூனங்கரனை கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நாள்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட மதுராந்தகம் நகரத்தில் மறைந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது