செய்யூர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு
செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சியில் மாவீரர்கள் நாள் அனுசரிக்கப்பட்டது. மற்றும் சித்தாமூர் ஒன்றியம் இரும்புலி கிராமத்தில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது
செய்யூர் தொகுதி – தலைவர், மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் விழா
தமிழ் தேசிய தலைவர், மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாள் செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதியில் கொண்டாடப்பட்டது.
செய்யூர் தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக,ஞாயிற்றுக்கிழமை (13-12-20) காலை 10:00 மணிக்கு செய்யூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கண்டன உரையாற்றினார்.
செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா
செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் (வ) மற்றும் (தெ) ஒன்றியத்திற்கு உட்பட்ட சீர்வாடி மற்றும் கூவத்தூர் ஆகிய பகுதியில் (18/10/20) நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும்...
செய்யூர் தொகுதி-கொடியேற்றும் விழா-ம.பொ. சிவஞானம்-ஐயா காமராசர்-புகழ் வணக்க நிகழ்வு
செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி, வேட்ரம்பாக்கம் ஆகிய இரு கிராமத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது சிலம்புச் செல்வர் பெருந்தமிழர் ம.பொ. சிவஞானம் மற்றும் பெருந்தலைவர் ஐயா...
செய்யூர் தொகுதி -பனை விதை நடும் விழா
செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி கிராமத்தில், 2000 பனை விதை நடும் விழா நடைபெற்றது.
செய்யூர் தொகுதி -கலந்தாய்வுக் கூட்டம்
செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி கிராமத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
செய்யூர் தொகுதி – திலீபன் நினைவேந்தல் கொடியேற்றும் நிகழ்வு
27-9-2020 செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வல்லிபுரம் மற்றும் நெரும்பூர் ஊராட்சியில் கொடி ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கொடியேற்றும் விழா மரக்கன்றுகள் நடும் விழா – செய்யூர் தொகுதி
செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கோட்டை புஞ்சை கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு 100 தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்- செய்யூர் தொகுதி
செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம் செய்யூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய, மாநில அரசுகளை பதாகை ஏந்தும் அறப்போராட்டம் நடைபெற்றது.