ஈரோடு மாவட்டம்

ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு சம உரிமையை பெற்றுத்தரக்கொரியும் இலங்கை இனவெறி அதிபர் ராஜபக்சேவை போற்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் நெல்லை மாவட்ட சீகம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தீக்குளித்து இறந்தார். ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்...

[படங்கள் இணைப்பு] கொள்கையே இல்லாத காங்கிரசு கட்சியை வீழ்த்துவதே நாம் தமிழர் கட்சியின் கொள்கை – ஈரோட்டில்...

"நாம் தமிழராய் உருவெடுப்போம் காங்கிரசை கருவறுப்போம்" என்று முழக்கமிட்டு தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகத்தையும் கொடுமைகளையும் ஒவ்வொரு தமிழர்களின் மனதிலும் பதியச் செய்து அக்கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அதை வீழ்த்த...

[படங்கள் இணைப்பு] ஈரோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட பரப்புரை.

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று , தமிழ் நாடு இளைஞர்  காங்கிரஸ் தலைவர் யுவராஜா போட்டியிடும்  ஈரோடு மேற்கு தொகுதியில் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டாம் என்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செயராசு தலைமையில் வாகன...

[படங்கள் இணைப்பு] 20-3-2011 அன்று நடைபெற்ற ஈரோடை மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி...

கடந்த 20-03-2011  அன்று ஈரோடை மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்பு கோபி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பின் வருமாறு: தமிழ்திரு. தமிழப்பன் அவர்கள் தமிழர் வரலாறு, தமிழர் வீழ்ச்சி குறித்து...

[படங்கள் இணைப்பு] சுப. முத்துகுமார் படுகொலையை கண்டித்து கோபியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்.

புதுக்கோட்டை.முத்துக்குமார் காட்டிய செயல் ஒழுங்குடன் நடந்தமுத்துக்குமார் படுகொலை கண்டன நடந்த கோபி பொதுக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர்.செந்தமிழன்.சீமான் ஒரு இடத்திற்கு பேசவருகிறார்என்றாலே பரபரப்பும், வேகமும் தமிழகமெங்கும் கூடி வருவதை நாம் கண்கூடாகபார்த்து வருகையில், 22-02-2011 அன்று...

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் முத்துகுமார் அவர்களின் மறைவுக்கு ஈரோடு நாம் தமிழர் கட்சியினர்...

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் புதுகோட்டை முத்துகுமார் அவர்கள் மர்ம நபர்கள் சிலரால் வெட்டி கொல்லப்பட்டார்.தமிழ் தேசிய போராளி புதுகோட்டை முத்துக்குமாருக்கு வீர வணக்க பதாகை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நிறுவப்பட்டது.

கோபிச்செட்டிபாளையம் பெரியார் திடலில் 22-2-2011 அன்று நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டம்.

தமிழக மீனவர்கள் படுகொலையும் கண்டித்தும் கொங்கு மண்டல விவசாயத்தையும் விலை நிலங்களை காப்பாற்றவும் வலியுறுத்தி கோபிச்செட்டிபாளையம் பெரியார் திடலில் 22-2-2011 செவ்வாய்க்கிழமை அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழர் எழுச்சி பாடல்கள் மற்றும்...

தமிழக மீனவர் படுகொலையை கண்டித்து ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (25 - 01 - 2011 )செவ்வாய் கிழமை மாலை ஈரோடை அஞ்சல் அலுவலகம் முன்பு தொடர் மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்தாத...

[படங்கள் இணைப்பு] 9.1.2011 அன்று ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வேலைவாய்ப்பு மற்றும் இலவச...

-pசனவரி 09.1.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணியளவில் சக்தி காரைக்குடி வளாகம் நல்லி மருத்துவமனை அருகில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் இலவச கணினி...

9.1.2011 அன்று ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வேலைவாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி.

வருகின்ற சனவரி 09.1.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணியளவில் சக்தி காரைக்குடி வளாகம் நல்லி மருத்துவமனை அருகில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வேலை வாய்ப்பு மற்றும் இலவச...