பாசறை நிகழ்வுகள்

அவிநாசி தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதி மடத்துப்பாளையம் சாலை M.P.R நகரில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை சார்பாக  மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஈரோடு மேற்கு தொகுதி – இயற்கை வேளாண்மை

    ஈரோடு மேற்கு தொகுதி உழவர் பாசறை மூலம் ஈரோடு ஒன்றியம், சென்னிமலை ஒன்றியம் பகுதியில் மரபு வேளாண்மையையும் நாட்டு இரக நெல் வகையை உழவர் பெருங்குடிகளுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக, இயற்கை வேளாண்மை...

நாம் தமிழர் மகளிர் பாசறை கொண்டாடிய பொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் உலகத் தமிழ்ப்பேரினத்தின் பண்பாட்டுப் பெருவிழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை முன்னெடுத்த பொங்கல் விழா 12-01-2021 அன்று காலை 10 மணியளவில்...

செங்கம் தொகுதி – பனை விதை நடவு செய்தல் – மரக்கன்று நடும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியம் மேல் கரிப்பூர் கிராமத்தில் கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சி உறவுகள் 17.11.2020 அன்று பனை விதை நடவு செய்தனர் அதன் ஊடாக...

திருப்பத்தூர் தொகுதி – கொடியேற்றம்,மரக்கன்று வழங்கும் விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திருப்பத்தூர் ஒன்றியம் கொன்னத்தான்பட்டியில் 01.01.2021 அன்று கிளை கொடியேற்றம்,மரக்கன்று வழங்கும் விழா,விளையாட்டு போட்டி என முப்பெரும் நிகழ்வு நடைபெற்றது.  

உடும்பஞ்சோலை மலைப்பகுதியை ‘பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல’ என்றறிவித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!...

உடும்பஞ்சோலை மலைப்பகுதியை ‘பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல’ என்றறிவித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தேனி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்த வசதியாக...

திருப்பத்தூர்  தொகுதி – மகளிர் பாசறை கட்டமைப்பு

20.12.2020 அன்று  காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி - கந்திலி நடுவண் ஒன்றியம் சார்பில் மகளிர் பாசறை கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

திருவரங்கம் தொகுதி பனை விதை நடும் திருவிழா

திருச்சி தெற்கு மாவட்டம் திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் தொப்பம்பட்டி குளக்கரையில் 27-12-2020 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.

வீரபாண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

வீரபாண்டி தொகுதி பனைமரததுப்பட்டி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தலைவர் மேதகு வே பிரபாகரன் பி றந்தநாள் அன்று வீரபாண்டி தொகுதி சார்பாக நடைபெற்ற குருதிக்கொடை முகாமில்...

பர்கூர் சட்டமன்ற தொகுதி – குருதி வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்

கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியிடம் குருதி வேண்டி அழைப்பு வந்ததை அடுத்து குழுவில் செய்தி பகிரப்பட்டது .உடனடியாக பர்கூர் தொகுதியின் செய்திதொடர்பாளர் மு.ராஜ்குமார் அவர்கள் கிருட்டிணகிரி அரசு...