பாசறை நிகழ்வுகள்

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஏ பி ஜெ அப்துல்கலாம் மண்டபம்,  புனித மேரி சாலை, 21/11/2021 அன்று காலை 9:30...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – குருதி கொடை வழங்குதல்

தலைவர்.மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67-வது அகவை தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 21/11/2021 அன்று  காலை -10 மணி அளவில் காஞ்சிபுரம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குருதி கொடை...

செய்யூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

21/11/2021 அன்று செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சார்ந்த கிளாப்பாக்கம் பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செங்கல்பட்டு தெற்கு...

பெரம்பூர் தொகுதி – குருதிக் கொடை முகாம்

தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 67ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி குருதிக் கொடை பாசறை சார்பாக  குருதிக் கொடை முகாம்  நடைப்பெ ற்றது

தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்! – சீமான்...

நாள்: 20.11.2021 தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்! அன்பின் உறவுகளுக்கு, வணக்கம்! தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு...

ஆலங்குடி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் நடுவண் ஒன்றியத்தில் வெண்ணாவல்குடி ஊராட்சி கூழையன்காடு கிராமத்தில் புதுகுளத்தில் பனைவிதை நடும் திரு விழா 7/11/2021 அன்று நடைபெற்றது.  

குளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றுதல் – பனை விதை நடும் விழா

கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி குளித்தலை கிழக்கு ஒன்றியம் சார்பாக இனுங்கூர் ஊராட்சியில் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள சாலையின் இருபக்கமும் 500 பனை விதைகள் நடப்பட்டன. நிகழ்வினை...

காஞ்சிபுரம் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

24/10/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று காஞ்சிபுரம் தொகுதி வாலாஜாபாத் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியை சுற்றி மாபெரும் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும்...

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சார்பாக அரக்கோணம் ஒன்றியம் அன்வதிகான் பேட்டை பகுதி ஏரியில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்குதல்

தாராபுரம் தொகுதி சார்பாக 2020-2021 ஆண்டில் குருதிக்கொடை முகாம் நடத்தியதற்கு அரசு மருத்துவமனை சார்பில் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்கப்பட்டது.