பாசறை நிகழ்வுகள்

உழவர் பெருங்குடி ஈகியர் மீது உறுதியேற்று, உழவுக்குக் கட்டணமில்லா மின்சார உரிமையைப் பறிக்க முயலும் பாஜக அரசின் சதிச்செயலை...

உழவுக்குக் கட்டணமில்லா மின்சார உரிமையைப் பெற்றுகொடுத்த உழவர் பெருங்குடி ஈகியர் மீது உறுதியேற்று அவ்வுரிமையைப் பறிக்க முயலும் பாஜக அரசின் சதிச்செயலை முறியடிப்போம்!– சீமான் சூளுரை https://youtu.be/YLz1XZkWTFw பேரன்புகொண்டு நேசிக்கின்ற உறவுகள் அனைவருக்கும் எனது அன்பு...

மே 18 இன எழுச்சி நாள்- குருதிக்கொடை முகாம் -சங்ககிரி தொகுதி

21.5.2020 அன்று மே18 இன எழுச்சி நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதி ஒன்றியம் மற்றும் சங்ககிரி பேரூராட்சி இணைந்து நாம் தமிழர் கட்சி சார்பாக குருதிக் கொடை முகாம்...

மே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- உளுந்தூர்பேட்டை தொகுதி

25.05.2020 திங்கட்கிழமை நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக இன எழுச்சி நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் 25 அலகு (யூனிட்) குருதிக்கொடை வழங்கப்பட்டது.

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல்-குருதிக்கொடை வழங்குதல்- சேலம் வடக்கு தொகுதி

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர வடக்கு தொகுதி உட்டப்பட்ட கன்னங்குறிச்சி பேரூராட்சி சார்பாக அரசு மருத்துவமனையில் மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு கன்னங்குறிச்சி பேரூராட்சி நாம் தமிழர்...

மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்

மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு திருவள்ளுவர் மாவட்டம் சொழவரம் பகுதியில் குருதிக்கொடை முகாம் நடை பெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் செகதீச பாண்டியன் வழக்கறிஞர் சுரேசுகுமார்,அவர்களும் மகளிர் பாசறை...

மே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதிக்கொடை வழங்குதல்- விளாத்திகுளம் தொகுதி

மே-18 இன எழுச்சி நாளை முன்னிட்டு 18.05.2020 அன்று விளாத்திகுளம் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை சார்பாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் முகாம் நடைபெற்றது இதில் 43 நாம்தமிழர்...

குருதிக்கொடை வழங்கல் – கோவை

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த திரு.சத்தியநாராயணன் என்பவருக்கு இன்று17.06.20 நடக்க இருக்கும் இருதயஅறுவை சிகிச்சைகாக வெள்ளலூர் பகுதியை சேர்ந்த நாம்தமிழர் உறவான...

மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு- மயிலாடுதுறை மாவட்டம்

மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு மயிலாடுதுறை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

மே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- பெரம்பூர் தொகுதி

18 இன எழுச்சி நாள் முன்னிட்டு 17/05/2020 அன்று காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணிவரை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறை சார்பில் ஸ்டாண்லி அரசு பொது மருத்துவமனையில்...

மே 18 இன எழுச்சி நாள் – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு/அரூர் தொகுதி

மே18 அன்று நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில் அரசு குருதி கொடை அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் 50 உறவுகள் கலந்து கொண்டு குருதி...