பாசறை நிகழ்வுகள்

மரக்கன்றுகள் நடும் விழா- ஓட்டப்பிடாரம் தொகுதி

20.06.2020 -ஞாயிறு அன்று தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய நாம்தமிழர் உறவுகள் ஒன்றினைந்து சேது பாதை சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டனர் இந்நிகழ்விற்கு தொகுதி தலைவர் அந்தோனி பிச்சை...

மரக்கன்றுகள் நடும் விழா-பல்லடம் தொகுதி

28-06-2020] பல்லடம் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கேத்தனூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் மரக்கன்று நடும் விழா- பல்லடம் தொகுதி

28/06/2020 பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கேத்தனூர் பகுதியில் இளைஞர் பாசறை செயலாளர் தவிட்டு ராஜா அவர்களின் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாசறை...

சுற்றறிக்கை: உழவர் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக

சுற்றறிக்கை: உழவர் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி உழவு இல்லையென்றால், உணவு இல்லை! உணவு இல்லையென்றால், உயிர்கள் இல்லை! உயிர்கள் இல்லையென்றால், உலகு இல்லை! எனவேதான், உழவை மீட்போம்!...

குருதிக்கொடை அளித்தல் – சுந்தராபுரம்

ஜெயந்தி அம்மையாருக்கு சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர்உறவு திரு. மாரி செல்வம் அவர்கள் குருதி கொடையளித்தார். கொரானா தெற்று உள்ள இக்காலகட்டத்தில் குருதி தேவையை கருத்தில் கொண்டு தக்க சமயத்தில் உதவிய இளவல் மாரி செல்வம் அவர்களுக்கு 8270664068 வாழ்த்துக்களும் ! பாராட்டுகளும்...

மரக்கன்றுகள் நடும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 07.06.2020 ஞாயிறு அன்று பெருமாநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரவலூர், சொக்கனூர் மற்றும் பொங்குபாளையம் பஞ்சாயத்து எஸ் பி கே நகரில் மரக்கன்றுகள் நடப்பட்டன..

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- செங்கல்பட்டு சுற்றுச்சூழல் பாசறை

செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நகராட்சியில் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் 7.6.2020 அன்று நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் செந்தில், நகர துணை தலைவர் மாணிக்கம் மற்றும் பொறுப்பாளர் பாலா...

அரசு மருத்துவமனைக்கு குருதிக்கொடை அளித்த- நாமக்கல் குருதி கொடை பாசறை

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறுக்காக கெல்லிமலையில் இருந்து இரண்டு தாய்மார்கள் சேர்க்கப்பட்டனர். ரத்தக் குறைபாடு மற்றும் அறுவை சிகிச்சைக்காக B+ மற்றும் O+ ஆகிய குருதி தேவைப்படுகிறது என்று நமது...

கர்ப்பிணி பெண்ணுக்கு குருதிக்கொடை அளித்த நாம் தமிழர் கட்சியினர்- நாமக்கல் தொகுதி

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு உடனடியாக குருதி தேவை என கேட்டு கொண்டதால் நாமக்கல் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை சார்பாக பீஷ்மர் மற்றும் யஷ்வந்த் ஆகியோர் குருதி...

மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம் – ஓசூர் தொகுதி

18.05.2020 திங்கட்கிழமை இன எழுச்சிநாளை  முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை சார்பாக, ஓசூர் அரசு மருத்துவமனையில், ஓசூர் தொகுதி சார்பாகக் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு, 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. .