பாசறை நிகழ்வுகள்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் தனியார் மருந்து நிறுவன ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி மறுப்பு – உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாசறை...

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் தனியார் மருந்து நிறுவன ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி மறுப்பு - நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிவிப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில்...

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான புதிய வரைவைத் திரும்பப்பெறுக! – சீமான்

அறிக்கை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான புதிய வரைவைத் திரும்பப்பெறுக! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA - Environmental Impact Assessment) அறிவிக்கை -2020...

உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது! – சீமான்

உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது! – சீமான் தமிழர் இறையோன் முப்பாட்டன் முருகன் குறித்தான வலையொளி ஒன்றின் ஆபாசப்பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பலவிதமான...

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பல்லடம் தொகுதி

05-07-2020 திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பூம்புகார் தொகுதி

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி, குத்தாலம் ஒன்றியம், தொழுதாலங்குடி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

குருதிக்கொடை முகாம் – பழனி

11.07.2020 சனிக்கிழமை, பழனி சட்டமன்ற தொகுதியின் சார்பாக குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் நமது கட்சியின் தொகுதி,நகர,ஒன்றிய பொறுப்பாளர்களும், பாசறை நிர்வாகிகளும், மதிப்பிற்குரிய நமது கட்சி உறவுகள் பலரும் கலந்துகொண்டு தங்களது குருதியை...

குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு – சேலம் வடக்கு

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் "நம் நாம் தமிழர் கட்சியின்" சார்பாக குருதிக்கொடை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சேலம் வடக்குத் தொகுதியின் சார்பாக குருதி கொடுத்த கன்னங்குறிச்சி பகுதி உறவுகள் அனைவருக்கும்...

குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு – கள்ளக்குறிச்சி

நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மற்றும் கள்ளக்குறிச்சி நகரம் சார்பாக குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 11/07/2020 அன்று காலை சுமார் 11 மணியளவில் நடைபெற்றது....

தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் அளிக்க வலியுறத்தல்- கடலூர் தொழிற்ச்சங்கம்

கடலூர் செம்மாங்குப்பம் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் 31.1.2020 அன்று நாம்தமிழர் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் துவங்கப்பட்டது அத்தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிற்சங்க நிர்வாகிகளை மதுரை-கோவில்பட்டி இயங்கும் தொழிற்சாலைகளுக்கு பணியிடமாற்றம் செய்தது இவ்விரோதப் போக்கினை கடைபிடிக்கும் கடலூர் செம்மங்குப்பம்...

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – அம்பாசமுத்திரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின் சுற்றுசூழல் பாசறை சார்பாக, அம்பாசமுத்திரம் தொகுதியில் உள்ள பொன்மாநகர் புதுகாலனி பகுதியில் 20 புங்கை மரக்கன்றுகள் நடப்பட்டது.