கட்சி செய்திகள்

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அகவை தினம்

15/7/2021  அன்று பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அகவை தினம் ஆன இன்று மெரினா கடற்கரை சாலையில் உள்ள அவர்கள் சிலைக்கு பூ மாலை அணிவித்து மரியாதை செய்தோம். இத்தகைய நிகழ்வை முன்னெடுத்த சேப்பாக்கம்...

புலிகளின் அழிவென்பது ஒரு விலங்கினத்தின் அழிவல்ல; அது ஒரு வனத்தின் அழிவு! – சூழலியல் பேரழிவு குறித்து சீமான்...

இன்று (சூலை-29) உலகளாவிய புலிகள் நாள்! பல்லுயிர்ச்சூழலின் முக்கியக் கண்ணியாக விளங்கும் புலிகள் இன்றைக்கு அரிதான உயிரினமாக மாறிக் கொண்டிருக்கின்றன. ஒரு வனத்தில் புலிகள் மிகுந்து இருக்கிறதென்றால், அவை வாழ்வதற்கேற்ற நீர், உணவு, பாதுகாப்பான வனம்,...

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் சேகரிக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் சேகரிக்கும் நிகழ்வு ஜூலை 18, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மத்தியசேனை பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி...

திண்டுக்கல் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

புகழ்வணக்கம் திண்டுக்கல் தொகுதி பெருந்தலைவர் அய்யா காமராசர் அவர்களின் பிறந்ததினத்தன்று திண்டுக்கல் தொகுதியின் சார்பாக காமராசர் அய்யா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் திண்டுக்கல் தொகுதி மாநகர ஒன்றிய ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும்...

சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வின் ஐந்தாம் நாள் வகுப்பு ஜூலை 17, 2021 சனிக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை திருத்தங்கல் நகரம் சார்பாக சுக்கிரவார்பட்டி...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வீரன் அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு

11/07/2021 அன்று காலை 10:30 மணி அளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பிரபாகரன் செயலகத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு புலி கொடி ஏற்றப்பட்டது.  

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வரும் காலங்களில் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

15/07/2021 அன்று காலை 11 மணி அளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேதகு பிரபாகரன் செயலகத்தில் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

ஓட்டப்பிடாரம் தொகுதி மலர் வணக்க நிகழ்வு

ஓட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் கிழக்கு ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சி சார்பாக கும்பகோணம் தீ விபத்தில் உயர் நீத்த குழந்தை களுக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.  

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

18/07/2021 அன்று மாலை 4 மணி அளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேதகு பிரபாகரன் செயலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.