கட்சி செய்திகள்

கும்முடிப்பூண்டி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் (வ) மாவட்டம், கும்முடிப்பூண்டி தொகுதி சார்பாக, மதுக்கடைகளை மூடக்கோரியும் மாநில அரசுக்கு எதிராகவும், பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் 30-07-2021, வெள்ளிக்கிழமை, வடக்கு...

சென்னை அரும்பாக்கத்தில் வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட பூர்வகுடி மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்

சென்னை அரும்பாக்கத்திலுள்ள இராதாகிருஷ்ணன் நகரில் நீண்டகாலமாக ஆதித்தமிழ்குடியினர் வாழ்ந்துவந்த குடியிருப்புகளை அகற்றி, வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (01-08-2021) நேரில் சந்தித்து ஆறுதல்கூறி,...

தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம்

  க.எண்: 2021070185 நாள்: 31.07.2021  தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் தஞ்சாவூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ச.சாமிநாதன் (13469667037) அவர்கள் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப்...

சிங்களப் பேரினவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, நிர்கதியற்ற நிலையில் தமிழர் தாயகத்தை நம்பி வந்த ஈழச்சொந்தங்களைச்...

சிங்களப் பேரினவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, நிர்கதியற்ற நிலையில் தமிழர் தாயகத்தை நம்பி வந்த ஈழச்சொந்தங்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என இழித்துரைப்பதா? - ஒன்றிய அரசுக்கு சீமான் கண்டனம் இலங்கையை ஆளும்...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மண்ணின் கனிமவளங்கள் மற்றும் மலைகளை வெட்டி கேரள மாநிலத்திற்குக் கடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தி "கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்" முன்னெடுப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 30.07.2021, வெள்ளிக்கிழமை...

சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை ஆளும் திமுக அரசு உடனடியாகக் கைவிட...

சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை ஆளும் திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல் https://twitter.com/SeemanOfficial/status/1421104360390479880?s=20 சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இராதாகிருட்டிணன் நகரில், கடந்த 30...

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் சார்பாக 24/07/2021 அன்று எரிபொருள் உயர்வை கண்டித்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம்...

புதுச்சேரி திருபுவனை தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

புதுச்சேரி திருபுவனை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சன்னியாசிக்குப்பம் பிடாரிகுப்பம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  மாணவர்கள், குழந்தைகள்,பொதுமக்களுக்கு மற்றும் முககவசங்கள் திருபுவனை தொகுதி நாம் தமிழர் கட்சி...

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக  கட்சி அலுவலகத்தில் கருப்பு சூலை நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான கலந்தாய்வு கூட்டம்   28.07.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கலந்தாய்வில் நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான பொறுப்பாளர்கள் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி...