அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டம் – தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021080186
நாள்: 03.08.2021
அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டம்
(குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
செயலாளர்
-
ம.விஜில் ஜோன்ஸ்
-
67257863397
இணைச் செயலாளர்
-
ஜா.ரீகன் ரொனால்டு பிராங்ளின்
-
28540427588
துணைச் செயலாளர்
-
அனுக்ரா.செ.கெய்ஷல்
-
28545593653
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி மத்திய...
தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கொள்ளைப்போவதைத் தடுத்து நிறுத்தி, வளக்கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! – சீமான்...
தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கொள்ளைப்போவதைத் தடுத்து நிறுத்தி, வளக்கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அதானி குழுமத்தால் கேரளாவில் கட்டப்பட்டு வரும் விழிஞம் சர்வதேசத் துறைமுகத்திட்டத்திற்காக தமிழக மலைகளிலிருந்து...
திருவிக நகர் தொகுதி மாவீரன் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,
நமது பெரும் பாட்டன் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு திருவிக நகர் தொகுதி 70ஆவது வட்டத்தில் இன்று காலை 9 மணி அளவில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பங்கேற்றவர்கள் பின்வருமாறு
திரு....
வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 216ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு [ புகைப்படங்கள் –...
செய்திக்குறிப்பு: வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 216ஆம் ஆண்டு நினைவுநாள் - மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி
https://twitter.com/SeemanOfficial/status/1422436250703732736?s=20
தமிழ்த்தேசிய இனத்தின் வீரத்தையும் மானத்தையும் உலகத்தாரைத் திரும்பி பார்க்க வைத்த நம் வீரப்பெரும்பாட்டன்!
வெள்ளைய ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டுக்கிடந்த...
செங்கம் தொகுதி மேகதாது அணைக்கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
மேகதாது அணை கர்னாடக அரசு கட்டுவதை எதிர்த்து செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நூறுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.
நாகை மீனவர்கள் மீதான இலங்கை அரசின் துப்பாக்கிச்சூட்டுக்கும், கொலைவெறித்தாக்குதல்களுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கையாலாகாத்தனமே காரணம்! –...
நாகை மீனவர்கள் மீதான இலங்கை அரசின் துப்பாக்கிச்சூட்டுக்கும், கொலைவெறித்தாக்குதல்களுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கையாலாகாத்தனமே காரணம்! – சீமான் கண்டனம்
நாகை துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் மீது...
தலைமை அறிவிப்பு: ஊடகப்பிரிவு பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021070183
நாள்: 02.08.2021
அறிவிப்பு:
ஊடகப்பிரிவு பொறுப்பாளர்கள் நியமனம்
கீழ்காண் உறுப்பினர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்;
பாக்கியராசன் சே.
ஜான் அ.
இரமேஷ்குமார் நா.
முரளிமனோகர் ச.
நடராஜன் துரைசாமி
வெங்கடேஷ் நாராயணன்
மதுசூதனன் நடராஜன்
வெண்ணிலா தாயுமானவன்
கார்த்திகைச்செல்வன் மோ.
சிவசங்கரி பா.
சுனந்தா தாமரைச்செல்வன்
சரவணன்...
திருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருப்பெரும்புதூர் தொகுதி தெற்கு ஒன்றியம்
கலந்தாய்வு கூட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 2.8.2021 கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் – கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் மாநகர கிழக்கு, 34- வது வட்டத்திற்குட்பட்ட பூசாஸ்தான்குளம் மற்றும் மரக்குடி கிளைக்கான பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம் 01.08.2021 அன்று நடைபெற்றது.
புதுச்சேரி – மணவெளி தொகுதி- பசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மணவெளி தொகுதியில் தவளக்குப்பம் கடலூர் சாலை பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் உறுப்
பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.