இராதாகிருட்டிணன் நகர் தொகுதி. – காவிரிச் செல்வன் விக்னேசு நினைவேந்தல்- கலந்தாய்வு கூட்டம்
16.09.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் காவிரிச் செல்வன் விக்னேசு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது அதன் ஊடாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
ஆண்டிபட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் குன்னூர் ஊராட்சி பகுதியில் 11.09.2021 அன்று நடைபெற்றது.
ஆண்டிபட்டி தொகுதி – பனை விதை நடும் விழா
ஆண்டிபட்டி தொகுதி குன்னூர் பகுதியில் 11.09.2021 அன்று
பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது
ஆண்டிபட்டி தொகுதி – இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு
ஆண்டிபட்டி தொகுதி குன்னூர் பகுதியில் இம்மானுவேல் சேகரனார் 79 ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் 11.09.2021 அன்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு செப்டம்பர் 16, 2021 மதியம் 1 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி ஆணையூர் ஊராட்சி நேருஜி நகரில் சிறப்பாக நடைபெற்றது.
ஐயா தங்கசாமி அவர்களின்...
திருச்செந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
உடன்குடி பேரூராட்சி
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி
ஞாயிற்றுக்கிழமை ( 19/09/2021 ) உடன்குடி பேரூராட்சி வில்லிகுடியிருப்பு (7வது வார்டு) பகுதியில், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அப்பகுதி இளைஞர்கள் மற்றும்...
வில்லிவாக்கம் தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு
19.09.2021 அன்று வில்லிவாக்கம் தொகுதி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல்ஹமீது ஐயா அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு மற்றும் புலிக் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது.
தலைமை: ஐ.ராஜா தொகுதி செயலாளர் முன்னிலை: கலைவாணன்...
வில்லிவாக்கம் தொகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா
19.09.2021 அன்று வில்லிவாக்கம் தொகுதியில் புதிதாக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.
பாளையங்கோட்டை தொகுதி குருதிக்கொடை நிகழ்வு
திருநெல்வேலி மாவட்டம் சார்பாக முன்னெடுத்த பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 19-09-2021 ஞாயிறன்று காலை 8மணியளவில் தமிழ் முழக்கம் ஐயா. சாகுல் அமீது அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் முன்னிட்டு குருதி கொடை முகாமானது நெல்லை...
தலைமை அறிவிப்பு: பொன்னேரி தொகுதியில் ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2021090220
நாள்: 20.09.2021
அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியைச் சேர்ந்த ச.அகிலன் (02514404668), வே.ச.இரஞ்சித்சிங் (02310686484) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்...