அறிவிப்பு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2022 | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதற்கட்ட பரப்புரைப் பயணத்திட்டம்
க.எண்: 2022020082
நாள்: 04.02.2022
அறிவிப்பு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2022 | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதற்கட்ட பரப்புரைப் பயணத்திட்டம்
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி”...
சேலம் மாவட்டம் மொழி போர் ஈகியர்கள் நினைவு கூட்டம்
சேலம் மாவட்டத்தில் மாநில இளைஞர் பாசறை சார்பாக மொழி போர் ஈகியர்கள் நினைவு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மெய்.தமிழ் செல்வன்
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.
பெரம்பலூர் தொகுதி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்
சனவரி - 29 ஆம் தேதி சனிக்கிழமை பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தலைமையில் எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பெரம்பலூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும்...
ஏற்காடு தொகுதி முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக இனத்திற்காக தன்னுயிர் ஈந்த மாவீரன் அண்ணன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில்
சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.காசிமன்னன் அவர்கள்
மாநில இளைஞர் பாசறை திரு.தமிழ்ச்செல்வன்
தொகுதி தலைவர்...
ஆத்தூர் (திண்டுக்கல்)தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டம்
ஆத்தூர் (திண்டுக்கல்)தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து திண்டுக்கல் நடுவர் மாவட்ட தலைவர் ஜெயா சுந்தர் செயலாளர் பொன் சின்ன மாயன் பொருளாளர் மரிய குணசேகரன் ஆகியோரின் தலைமையில் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்களுடன்...
விளவங்கோடு தொகுதி வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் வீரவணக்க நிகழ்வு
29.01.2022 குமரி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை சார்பாக விளவங்கோடு தொகுதி அலுவலகத்தில் வைத்து வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தென்காசி தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
தென்காசி தொகுதி சார்பாக சனவரி 29 , சனிக்கிழமையன்று 5 மணியளவில் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு நடந்தது தொடக்கத்தில் தமிழின போராளி, பழனிபாபா, ஈழம் காக்க தன்னுயிர் ஈந்த வீரத்தமிழ்மகன் முத்துகுமார் ஆகியோர்க்கு...
முசிரி தொகுதி ஈகைத்தமிழர் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
முசிரி சட்டமன்றத்தொகுதி சார்பாக நமது கட்சி அலுவலகமான கரிகாலன் குடிலில் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை நிறுத்தக்கோரி உயிர்நீத்த ஈகைத்தமிழர் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.
இந்த...
மதுராந்தகம் தொகுதி உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்
மதுராந்தகம் தொகுதி சார்பாக 30.01.2022 உள்ளாட்சி தேர்தல் பரப்புரை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொடர்புக்கு: 8148040402
விளாத்திகுளம் தொகுதி நகர்ப்புற தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக கலந்தாய்வு
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி பேரூராட்சி தேர்தல் கலந்தாய்வு
விளாத்திகுளம் புதூர் எட்டயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 45 வார்டு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடுவது குறித்த கலந்தாய்வு நடைபெற்றது
இந்நிகழ்வில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் மற்றும்...