கட்சி செய்திகள்

அறந்தாங்கி தொகுதி அடுத்த கட்ட கட்டமைப்பு பற்றி

அறந்தாங்கி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் களம் கண்ட வேட்பாளர்களுக்கு நன்றியும்,பாராட்டுகளும் தெரிவித்தும்,கட்சியின் அடுத்த கட்ட கட்டமைப்பு பற்றியும் கலந்தாய்வு நடைபெற்றது.

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமை பறிபோகாமல் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமை பறிபோகாமல் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காகச் செல்வதற்கு அனுமதி மறுக்கும்...

உடன்குடி அனல் மின்நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! –...

உடன்குடி அனல் மின்நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் நிலைய 2 மற்றும் 3-ஆம் நிலை...

தலைமை அறிவிப்பு: ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்

  க.எண்: 2022030136 நாள்: 24.03.2022 அறிவிப்பு: ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்      ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நா.தினேஷ் (10512348981) அவர்கள்,...

திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு கிராமத்தில் வேளாண் விளைநிலங்களை அழித்துத் தொழிற்சாலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட...

திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு கிராமத்தில் வேளாண் விளைநிலங்களை அழித்துத் தொழிற்சாலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்குட்பட்ட பாலியப்பட்டு கிராமத்தில் வேளாண்...

போர் தொடங்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களையும், பொதுமக்களையும் சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவர விரைந்து...

போர் தொடங்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களையும், பொதுமக்களையும் சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் உக்ரைன் மீது ரசியா போர்த்தாக்குதல்களைத் தொடங்கியுள்ள...

உலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் தமிழ்த் திருவிழா! – சீமான் அறிவிப்பு

உலகத் தாய்மொழி நாளில் தமிழ்த் திருவிழா! எனதருமைத் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்! ஆண்டுதோறும் கும்பம் 09 (பிப்ரவரி 21) அன்று "உலகத் தாய்மொழி நாள்" உலகத்தோரால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாம் தமிழர் கட்சியின்...

உலகத்தாய்மொழி நாள் வாழ்த்துகள்! – சீமான்

உலகத்தாய்மொழி நாள் வாழ்த்துகள்! மொழி என்பது வெறுமனே தொடர்புக்கருவி மட்டுமல்ல; அது ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான முகம், முகவரி, அடையாளம் என எல்லாவுமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு இனத்திற்குரிய அடையாளக்கூறுகளான கலை, இலக்கியம், பண்பாடு, வழிபாடு,...

கூடங்குளத்தில் புதிய அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான்...

கூடங்குளத்தில் புதிய அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க “இந்திய அணுமின் கழகம்” ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது...

தலைமை அறிவிப்பு: இராணிபேட்டை தொகுதி – ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2022020101 நாள்: 18.02.2022 அறிவிப்பு இராணிபேட்டை மாவட்டம், இராணிபேட்டை தொகுதியைச் சேர்ந்த ம.தமிழரசன் (05542328582) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...