கட்சி செய்திகள்

பெரம்பூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

பெரம்பூர் தொகுதி  சார்பாக மாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

தேனி மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் 20.03.2022 கோம்பையில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் பொறியாளர் *செ.வெற்றிக்குமரன்* கலந்து கொண்டு பேசினார்.பெரியகுளம், போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி,கம்பம் தொகுதி உறவுகள்...

கம்பம் தொகுதி கொடியேற்று விழா

கம்பம் தொகுதி கோம்பையில் பிரதான சாலையில் 02 இடம் மற்றும் பாலசந்திரன் நினைவு கொடிக்கம்பத்திலும் 20.03.2022 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் பொறியாளர் *செ.வெற்றிக்குமரன்* புலிக்கொடியை ஏற்றி வைத்தார். செய்தி வெளியீடு: கோம்பை ப.கண்ணன் கம்பம் தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி...

சோளிங்கர் தொகுதி. அய்ப்பேடு ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

சோளிங்கர் தொகுதியில், சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் சார்ந்த அய்ப்பேடு ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தௌபிக் பிக்ரத் அவர்களால் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் யு.ரா.பாவேந்தன் அவர்கள் சோளிங்கர் கிழக்கு...

செங்கம் தொகுதி) ஹிஜாப் அணிய தடை நீக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

22.03.2022 அன்று பிற்பகல் 3 மணியளவில் கருநாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த கருநாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பைக் கண்டித்தும் தி காஷ்மீர் பைல்ஸ்(THE KASHMIR FILES), திரைப்படத்தை திரையிட்டு நாடு...

இராதாபுரம் தொகுதி புகார் மனு அளித்தல்

22.03.22 செவ்வாய்க் அன்று இராதாபுரம் தொகுதியின் சுற்றுசூழல் பாசறையின் சார்பாக அதிக எடையுடன் வடக்கன்குளம்.-காவல்கிணறு சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் செல்லுவதை தடை கோரி இராதாபுரம் வட்டாச்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது  

இராதாபுரம் தொகுதி கட்சி அலுவலகம் திறப்புவிழா

ஞாயிறு 20.03.22 அன்று மாலை 4.00 மணியளவில் இராதாபுரம் தொகுதி வள்ளியூர் வடக்கு ஒன்றியம் தனக்கர்குளம் பஞ்சாயத்து சிவசுப்பிரமணியாபுரத்தில் கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சிவக்குமார் அண்ணன் அவர்கள் திறந்து வைத்தார்.  

சிவகாசி சட்டமன்றத் தொகுதி மனு அளிக்கும் நிகழ்வு

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் மனு கொடுக்கும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மார்ச் 22, 2022 காலை 11 மணிக்கு நடைபெற்றது. சிவகாசி துணை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள்...

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தமிழகத்திற்கு வரும் ஈழச்சொந்தங்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது – சீமான்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தமிழகத்திற்கு வரும் ஈழச்சொந்தங்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது – சீமான் இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் விளைவினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து, அந்நாட்டுக்...

விருதுநகரில் கோரச்செயலில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

விருதுநகரில் கோரச்செயலில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் விருதுநகரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி, கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கொடுஞ்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அண்மைக்காலத்தில்...