கட்சி செய்திகள்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – நீர் மோர் வழங்குதல்

10.04.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

10.04.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆத்தூர்  ஏற்காடு தொகுதி – நீர் மோர் வழங்குதல் நிகழ்வு

ஆத்தூர்  ஏற்காடு தொகுதி ஆத்தூர் முத்துமலை முப்பாட்டன் முருகன் குடமுழக்கு விழாவிற்கு வருகை தரும்  வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர்மோர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கப்பட்டது.

நாகர்கோயில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் 

நாகர்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொது மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்  (10.04.2022, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தொகுதி                 ...

நாகர்கோயில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி, நாகர்கோயில் தொகுதியின், மகளிர் பாசறைக்கான கலந்தாய்வு கூட்டம்  (03.04.2022, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு, தொகுதி அலுவலகத்தில்  நடைபெற்றது. கலந்தாய்வில் மகளிர் பாசறை செயலாளர் அமலா, இணை செயலாளர்...

நாகர்கோயில் தொகுதி – கனிம வளங்களை ஏற்றி சென்ற வாகனம் சிறைபிடிப்பு

08.04.2022 வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நாகர்கோயில் மாநகரின், பார்வதிபுரம் மற்றும் களியங்காடு பகுதியில் அதிக அளவு கனிம வளங்களை கேரளாவிற்கு ஏற்றி சென்ற பார உந்துகளை நாம் தமிழர் கட்சியினர் தடுத்து நிறுத்தி காவல்துறையினர்...

பெரம்பூர் தொகுதி – ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரும் தமிழர் ஐயா நம்மாழ்வார் பிறந்தநாள் நிகழ்வை போற்றும் வகையில் 34வது வட்டம் சார்பாக  புகழ் வணக்கம் நிகழ்வு  நடைபெற்றது அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு  நீர்மோர் வழங்கப்பட்டது ...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 35வதுவட்டத்தில் மூன்று இடங்களில் கொடியேற்ற நிகழ்வு அதனை தொடர்ந்து  பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு கலந்தாய்வு கூட்டம் இன்று (10.04.2022) காலை 11.00 மணியளவில் கோவளம் பகுதியில் நடைபெற்றது,

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி. – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அயப்பாக்கம் பகுதியில்  உறுப்பினர் சேர்க்கை முகாம், தமிழில் கையெழுத்திடல் நீர் மோர் மரக்கன்றுகள் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது.இதில் தொகுதி செயலாளர் ஆனந்தன்,சுதாகர், குமரன்,மாடசாமி,வட்ட பொறுப்பாளர்,பொது...