கட்சி செய்திகள்

ஓசூர் தொகுதி மரங்களை வெட்டியவர்களின் மேல் நடவடிக்கை எடுக்ககோரி மனு

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி: ஓசூர் சிபிகாட் டி டி கே தொழிற்சாலை முன்பு இருந்த மரங்களை அடியோடு வெட்டியதை கேள்விப்பட்ட மேற்கு ஒன்றிய தலைவர் சூரி சுரேஷ் அவர்கள் நமது உறவுகளை ஒருங்கினைத்து அப்பகுதியில்...

திருவெறும்பூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு கிளியூர் பத்தாளப்பேட்டை ஊராட்சி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதிக்குட்பட்ட கிளியூர் ஊராட்சி மற்றும் பத்தாளப்பேட்டை ஊராட்சியிலும் (08.05.2022) அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணியளவில் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது. தகவல் தொழில்நுட்ப பாசறைச் செயலாளர், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சி...

கரூர் சட்டமன்ற தொகுதி கொடியேற்ற விழா

கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக   ( 08.05.2022 ) அன்று  கரூர் தெற்கு நகரத்திற்குட்பட்ட  ஐந்து இடங்களில் புலிக்கொடியேற்ற நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 1.காளியப்ப கவுண்டனூர் பேருந்து நிறுத்தம். 2....

திருவெறும்பூர்  தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவெறும்பூர்  தொகுதி சார்பாக துவாக்குடி நகராட்சி வ.உ.சி நகர் பகுதியில் (08.05.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று வ.உ.சி நகர் தானி  நிலையம் (Auto stand) அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.  உறுப்பினராய் இணைந்த...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (08/05/2022) 36 -ம்...

காஞ்சிபுரம் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (07/05/2022) 35 -ம்...

சிதம்பரம் தொகுதி நீர்மோர் பந்தல் அமைத்தல்

சிதம்பரம் தொகுதியின் சார்பாக பொதுமக்கள் நலன் கருதி இந்த கடும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு 7-5-2022 முதல்  சிதம்பரம் கீழ வீதியில் நீர் மோர் பந்தல் கட்சி உறவுகளால் அமைக்கப்பட்டுள்ளது.  

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி 177 வது வட்டத்தின் சார்பாக 08/05/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று  வேளச்சேரி 100 அடி சாலை ஏரிக்கரை பேருந்து நிலையம் அருகில் தண்ணீர்பந்தல் திறக்கப்பட்டு நீர்மோர் மக்களுக்கு வழங்கப்பட்டது நிகழ்வில்...

எடப்பாடி தொகுதி புதிய பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம்.

எடப்பாடி சட்டமன்றத் தொகுதி சார்பாக 08/05/2022 அன்று  தாவந்தெரு, பூலாம்பட்டி சாலை, எடப்பாடியில்  புதிய பொறுப்பாளர்களை நியமித்தித்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் குறித்த  மாதாந்திர கலந்தாய்வு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்...

விழுப்புரம் தொகுதி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குதல்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கோலியனூர் தேர்க்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய குச்சிபாளையம் என்ற ஊரில் மின்சாரக் கசிவினால் வீடு எரிந்து குடும்பத்தில் உள்ள உடை உணவுப் பொருட்கள் எரிந்து நாசமாயின அந்த குடும்பத்திற்கு...