கட்சி செய்திகள்

இனப்படுகொலையாளிகளான ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியா எக்காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் அளிக்கக் கூடாது! – சீமான் வலியுறுத்தல்

இனப்படுகொலையாளிகளான ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியா எக்காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் அளிக்கக் கூடாது! – சீமான் வலியுறுத்தல் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி வெடித்துள்ளதை அடுத்து இனப்படுகொலையாவார்களான ராஜபக்சே...

கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்படும் மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு...

கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்படும் மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி...

புதுச்சேரி – முதலியார்பேட்டை தொகுதி – நீர் மோர் வழங்கும் விழா

15-04-2022 அன்று புதுச்சேரி நாம்தமிழர் கட்சி முதலியார்பேட்டை தொகுதி சார்பாக முதலியார்பேட்டை காவல் நிலையம் அருகில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும்  நிகழ்வு நடைபெற்றது...  

புதுச்சேரி – மீனவர் நலன் வேண்டி மனு

புதுச்சேரியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்கால உதவித் தொகையாக அரசு வழங்கும் 5,500 ரூபாயை உயர்த்தி 15,000 ரூபாயாக வழங்க வேண்டும் என்றும் அத்தொகையை மீனவர்கள் வருமானமின்றி தடையில் இருக்கும் காலத்திலேயே வழங்க...

ஓமலூர் தொகுதி நீர் மோர் பந்தல் அமைத்தல்

இன்று மானத்தாள் பகுதியில் உள்ள நமது கட்சி உறவுகளால் நீர் மோர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு நீர் மலர் வழங்க பட்டது.இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் சா.நல்லான் அவர்கள்...

பெருந்துறை தொகுதி மரக் கன்றுகள் நடும் விழா

பெருந்துறை தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பெருந்துறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய வீரசங்கிலி மற்றும் சின்ன வீரசங்கிலி ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வு ஒருங்கிணைப்பு: திரு.வினோத் அவர்கள், சின்ன வீரசங்கிலி ஊராட்சி செயலாளர். மற்றும் களப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும்...

கும்மிடிப்பூண்டி தொகுதி மே18 இன எழுச்சி பொதுக்கூட்டம் தொடர்பாக கலந்தாய்வு

மே18 இன எழுச்சிநாள் பொதுக்கூட்டம் குறித்து சிறப்பு கலந்தாய்வு கூட்டம் ஏகவள்ளி அம்மன் கோயில் ரெட்டம்பேடு 08-05-2022 (ஞாயிறு) அன்று மாலை சரியாக 5 மணி அளவில் நடைபெற்றது. தலைமை மாவட்ட தலைவர் கு.உமாமகேஷ்வரன் தொகுதி பொறுப்பாளர்...

புதுச்சேரி மணவெளி சட்டமன்ற தொகுதி – நீர் மோர் வழங்குதல்

புதுச்சேரி மணவெளி சட்டமன்ற தொகுதியின் சார்பாக 24-04-2022 தவளகுப்பம் நான்குமுனை சாலை சந்திப்பில் மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது...

செஞ்சி தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் திரு சுகுமார் அவர்களின் தலைமையில் செஞ்சி தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் புதிய மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் நியமனம், உறுப்பினர் சேர்க்கை தீவிரபடுத்துதல்,...

நத்தம் சட்டமன்றத் தொகுதி – கிராமசபை கூட்டத்தில் பங்கெடுத்தல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி ஆவிச்சிபட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பேராசிரியர் முனைவர் நத்தம் சிவசங்கரன் அவர்கள்...