கட்சி செய்திகள்

முதுகுளத்தூரில் மின்விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த தம்பி ஆரோனின் மரணத்திற்குக் காரணமான மின்வாரியத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

முதுகுளத்தூரில் மின்விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த தம்பி ஆரோனின் மரணத்திற்குக் காரணமான மின்வாரியத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றியம், மணலூர் ஊராட்சிக்குட்பட்ட மணிப்புரத்தைச் சேர்ந்த...

மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதிசெய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? – சீமான் கண்டனம்

மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதிசெய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? – சீமான் கண்டனம் வேலூர் மாவட்டம், ஆம்பூரில் நடத்தப்படவிருந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதும், அதற்கு எதிர்ப்புக் கிளம்பியதும்...

திண்டுக்கல் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் 08-05-2022 தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் அஞ்சலி ரவுண்டானாவில் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.  

 சிவகாசி தொகுதி – அன்னதானம் வழங்குதல்

சிவகாசி தொகுதி சார்பாக சிவகாசியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் குடிதண்ணீர் வழங்கப்பட்டது

செங்கல்பட்டு தொகுதி – மலர் வணக்கம்

செங்கல்பட்டு முன்னால் மாவட்ட தலைவர் திரு கிரு.குமார் அவர்கள் மறைவையோட்டி  செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது..

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் நிகழ்வு

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதிக்குட்பட்ட கிளியூர் ஊராட்சி மற்றும் பத்தாளப்பேட்டை ஊராட்சியிலும் (08.05.2022) அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணியளவில் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சி வ.உ.சி நகர் பகுதியில் (08.05.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று வ.உ.சி நகர் தாணி நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் – நீர் மோர் பந்தல் திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக காந்திநகர் கிளை பகுதியில் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

குவைத் செந்தமிழர் பாசறை -கலந்தாய்வு கூட்டம்

06-05-2022 அன்றைய தினம் குவைத் செந்தமிழர் பாசறையின் கிழக்கு மண்டல கலந்தாய்வு சால்மியா பூங்காவில்  மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.

திண்டுக்கல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மே 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடுவண் மாவட்ட அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.