விழுப்புரம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி குச்சிபாளையம் கிளையில் மாநில பேச்சாளர் திருச்சி சரவணன் அவர்கள் தலைமையில் புலிக் கொடியை ஏற்றி சிறப்பிக்கப்பட்டது. இதில் மாவட்ட தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு நிகழ்வை...
சிவகாசி தொகுதியில் உணவு வழங்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் 2022 ஆம் ஆண்டின் சித்திரை மாத பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மே 11, 2022 நாம் தமிழர் கட்சி மற்றும் இளைஞர் பாசறை சார்பாக பொது மக்களுக்கு அன்னதானம்...
சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மே 15, 2022 காலை 7 மணி அளவில் நாம் தமிழர் கட்சி திருத்தங்கல் நகரம் மற்றும் மகளிர் பாசறை சார்பாக கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்வு...
திருவைகுண்டம் தொகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பேய்க்குளத்தில் வைத்து இன்று 18-05-2022 புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட ரத்த உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...
மறைமலைநகரில் பூர்வகுடி தமிழர்களின் வீடுகளை இடித்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! – சீமான்...
மறைமலைநகரில் பூர்வகுடி தமிழர்களின் வீடுகளை இடித்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
https://www.youtube.com/watch?v=26EgIauffZQ
மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து நெடுங்காலமாக அங்கு வாழ்ந்து...
சாத்தூர் தொகுதி மே18 நினைவேந்தல்
மே -18நினைவேந்தல் நிகழ்வு சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக அனுசரிக்கபட்டது.
கி. மகேஷ் வரன்
தொகுதி தலைவர்
9445649805
சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு மே 15, 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சார்பாக மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்றது.
நிகழ்வில் *பன்னிரெண்டு (12)*...
குறிஞ்சிப்பாடி தொகுதி தமிழ்தேசிய போராளி கடல்தீபன் நினைவுக்கொடிக்கம்பம் நடும் நிகழ்வு
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி நகரத்தில் புறவழிச்சாலை சந்திப்பு அண்ணாநகர் பகுதியில் தமிழ்தேசியபோராளி மாவீரன் வா.கடல்தீபன் அவர்களின் நினைவுக்கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.நிகழ்வானது தொகுதி செய்திதொடர்பாளர் தி.சம்பத்குமார் அவர்களின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்றது..மாநில ஒருங்கிணைப்பாளர் வா.செங்கோலன்,கடலூர் கிழக்குமாவட்டசெயலாளர்...
திருப்போரூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
உறவுகளுக்கு வணக்கம்,
இன்று (15.05.2022) காலை 8:00 மணியளவில்
நாம் தமிழர் கட்சி
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
திருப்போரூர் வடக்கு ஒன்றியம்
தையூர் , கோமான் நகர்
பகுதியில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடந்தது
இந்நிகழ்வில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.இரா.கேசவன்,...
விக்கிரவாண்டி தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
விக்கிரவாண்டி தொகுதி கானை ஒன்றியத்தில் 22/05/2022 நல்லாம்பாளையம்,
அடங்குணம், கொண்டியாங்குப்பம் மற்றும் சுரப்பட்டு போன்ற பகுதிகளில் சிறப்பாக கொடியேற்றம் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
செய்தி வெளியீடு:
தகவல் தொழில்நுட்பப் பாசறை
தொகுதி செயலாளர்
ம.ராஜா.