சிவகாசி தொகுதியில் உணவு வழங்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் உணவு வழங்கும் நிகழ்வு மே 25, 2022 காலை 7:30 மணியளவில் சிவகாசி நடுவண் ஒன்றியம் சார்பாக கங்காகுளம் RGMI காப்பகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காப்பகத்தில் வசிக்கும் கைவிடப்பட்ட பெண்...
மடத்துக்குளம் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் புதிய தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு
(29-05-2022) திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் மாவட்ட செயலாளர் பாபு ராஜேந்திர பிரசாத் மற்றும் மாவட்ட பொருளாளர் பாலமுருகன் தலைமையிலும், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி தலைவர் ஈசுவர...
சிவகாசி தொகுதியில் உணவு வழங்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் உணவு வழங்கும் நிகழ்வு மே 25, 2022 மதியம் 12.30 மணியளவில் சிவகாசி தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக ஈஞ்சார் ஜீவக்கள் காப்பகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி தகவல்...
சாத்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன்குறிச்சி ஊராட்சி துலுக்கன்குறிச்சியில் வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கி. மகேஷ்வரன்
தொகுதி தலைவர்
9445649805
குளச்சல் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
குளச்சல் தொகுதி சார்பாக இராமேஸ்வரத்தில் தமிழ் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற வடமாநிலத்து கொலைகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரியும், தமிழ்நாட்டில் வேலை செய்யும் அனைத்து வடமாநிலத்தவருக்கும் உள்நுழைவு...
கிணத்துக்கடவு தொகுதி பனை விதை சேகரிப்பு
கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட எட்டிமடை ,சாவடி இடங்களில்
சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது!!
களபணியில்::
தங்கவேல்
அசோக்குமார்
பிரவீண்
@SeemanOfficial
@NtkEnvWing
@AnandV86781266
@roobancbe
வாழ்த்துக்கள் 🌾🌷 https://t.co/rr22QSf9Wh
திருநெல்வேலி தொகுதி மே 18 இனஎழுச்சி பொதுக்கூட்டம்
நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி திருநெல்வேலி மாநகரம் சார்பில் மே18 நிகழ்வு பழையப்பேட்டை பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேலு அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்கள்.
8428900803
செய்தி தொடர்பாளர்
திருநெல்வேலி...
காஞ்சிபுரம் தொகுதி நீர்மோர் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள் வழங்கும் நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (30/05/2022) 58
-ம்...
ஆத்தூர் ( சேலம்) தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு 29/05/2022, ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி அளவில் பெத்தநாயக்கன்பாளையம் இராவணன் குடிலில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் அனைத்து நிலைப்பொறுப்பாளர்கள்...
வால்பாறை பொள்ளாச்சி தொகுதி நூல்விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நூல் விலை உயர்வை கண்டித்து பொள்ளாச்சி பாராளுமன்ற பொருப்பாளர் மருத்துவர் நா.சுரேசு குமார் தலைமையில் பொள்ளாச்சி திடல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வால்பாறை பொள்ளாச்சி உறவுகள் அப்பகுதி நெசவாளர்கள் என 50...