கட்சி செய்திகள்

அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022050219 நாள்: 27.05.2022 அறிவிப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதியைச் சேர்ந்த மு.ஜீவநாதன் (16450129507) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...

அறிவிப்பு-கெங்கவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022050220 நாள்: 27.05.2022 அறிவிப்பு: இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் இரா.கோபிநாத் 12981079134 இணைச் செயலாளர் ச.சுபாஷ் 13033722947 துணைச் செயலாளர் பெ.தனசேகர் 14763149209 தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் இரா.ராஜேஷ் 07386156282 தலைவாசல் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் தலைவர் அ.அலோசியஸ் 13227452805 துணைத் தலைவர் சி.கோபிநாத் 11544604778 துணைத் தலைவர் கா.சுந்திரவேல் 17568891887 செயலாளர் அ.சிலம்பரசன் 14185807278 இணைச் செயலாளர் செ.அருண்ராஜ் 17408311474 துணைச் செயலாளர் ச.ரத்தின குமார் 11050664796 பொருளாளர் செ.அமல்ராஜ் 17733307545 செய்தித் தொடர்பாளர் ச.சதீஷ் 14543481565 தலைவாசல் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் தலைவர் சு.ராஜசேகரன் 10286876891 துணைத் தலைவர் அ.அரவிந்த் 07386766939 துணைத்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை – திருவெறும்பூர் தொகுதி

க.எண்: 2022050217 நாள்: 26.05.2022 அறிவிப்பு திருச்சிராப்பள்ளி  மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த மை.ஜோசப் ராஜ் (16472909051), த.செல்வராஜ், (14143742709) மற்றும் நா.நாகேந்திரன் (16448236988) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி,...

இயன்றதைச் செய்வோம்..! பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நம் ஈழச்சொந்தங்களுக்கு..! – சீமான் வேண்டுகோள்

என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! ஈழத்தில் இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இலங்கையில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைத் தவிர்க்க முடியாமல்,...

அறிவிப்பு: நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

க.எண்: 2022060245 நாள்: 03.06.2022 அறிவிப்பு: நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் மீனவப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து மிகக்கொடூரமாக எரித்துக்கொன்ற வடமாநிலக் கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான...

காஞ்சிபுரம் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (29/05/2022) 57 -ம்...

மயிலாப்பூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா

29/05/2022ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி 123வது வட்டம் சார்பில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.நிகழ்வு முன்னெடுப்பாளர்கள் வ.செயலாளர் சுரேஷ்,வ.இ.செயலாளர் பாஸ்கரன்,தொ.து.தலைவர் சரவணன் முன்களப்பணியாலர் மகேஷ். இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமாரன்,கட்சி பொருளாளர் இராவணன்,தெ.செ.மா.செயலாளர் புகழேந்திமாறன்,ம.தெ.செ.மா.செயலாளர்...

மயிலாப்பூர் தொகுதி நீர்மோர் பழங்கள் வழங்கும் விழா

29/05/2022 அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி 123வது வட்டம் சார்பில் நீர் மோர் வழங்கும் விழா நடைப்பெற்றது.நிகழ்வு முன்னெடுப்பாளர்கள் வ.செயலாளர் சுரேஷ்,வ.இ.செயலாளர் பாஸ்கரன்,தொ.து.தலைவர் சரவணன் முன்களப்பணியாலர் மகேஷ். இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமாரன்,கட்சி...

உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி! – சீமான் கருத்து

சென்னையின் பூர்வீகக்குடிகளின் வாழ்விடங்களை இடித்துத்தகர்த்து மண்ணின் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆவடியில் பசு மடம் கட்டுகிறது திராவிட மாடல் அரசு; இல்லை! இல்லை! ஆன்மீக திராவிட மாடல்...

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி குளம் சுத்தப்படுத்துதல்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடைக்கோடு பேரூராட்சியின் ஈந்திக்காலை எனும் இடத்தில் உள்ள மாஞ்சோட்டுக்கோணம் குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. ஊர் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று குளம் தூர்வாரும் பணி (22/5/2022)...