கட்சி செய்திகள்

ஐயா மணிவண்ணன் – நினைவேந்தல் நிகழ்வு

15-06-2022  கொளத்துர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக   ஐயா மணிவண்ணன் அவர்களின் நினைவு நாள் மலர் வணக்க நிகழ்வு  நடைபெற்றது

ரிசிவந்தியம் ஊராட்சியை  தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை வெளியிட  வேண்டும்! –...

ரிசிவந்தியம் ஊராட்சியை  தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை வெளியிட  வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை...

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை முதல் 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை முடிய தொடர்ச்சியாக உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைபெற்றது.

செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா

19/06/2022 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றிய பகுதிகளான சீவாடி ஊராட்சி மற்றும் சீவாடி ஊராட்சி கிளை ,நீலமங்கலம் ஆகிய பகுதிகளில் புது மற்றும் மறுக்கொடி ஏற்றும்...

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி- கொடியேற்றும் விழா

(19-6-2022)மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் சூன் மாத தொகுதி கலந்தாய்வு தளி பேரூராட்சியில் நடைபெற்றது அதன் ஊடாக ஐயா கக்கன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்க நிகழ்வு தளி பேரூராட்சி தலைவர்...

விளவன்கோடு தொகுதி – இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்

விளவன்கோடு தொகுதி நாம் தமிழர் கட்சியும் குமரிமாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பெஜான்சிங் கண் மருத்துவமனை நாகர்கோவில் நடத்திய இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் 19/06/2022 புனித தோமையார்...

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் 15-05-2022 அன்று பழையர் மற்றும் கந்தன்குடி பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா மார்சல் நேசமணி மலர்வணக்க நிகழ்வு

12.06.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவை முன்னிட்டும், ஐயா மார்சல் நேசமணி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

மடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

  29-05-2022 அன்று மறுசீரமைப்பு மற்றும் புதிய தொகுதி பொருப்பாளர்கள் தேர்வு இன்று திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் மாவட்ட செயலாளர் பாபு ராஜேந்திர பிரசாத் மற்றும் மாவட்ட...

மொனோகோ படகுப் போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்! – கோவை குமரகுரு கல்லூரி மாணவர்களுக்கு...

கோவை, குமரகுரு தொழில் நுட்பக்கல்லூரியில் இயந்திரவியல், மின்னியல், கட்டிடக்கலை உள்ளிட்ட வெவ்வேறு பிரிவுகளில் பொறியியல் பயின்று வரும் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் 14 பேர் இணைந்து முழுக்க முழுக்கச்...