கட்சி செய்திகள்

கிணத்துக்கடவு தொகுதி மதுக்கடை திறப்பிற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டை

*கிணத்துக்கடவு தொகுதி* மதுக்கரை நகராட்சியில் மதுக்கடை திறப்பதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அதனை மனுவாக உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும் முயற்சியை கிணத்துக்கடவு தொகுதி...

ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மாத  கலந்தாய்வு கூட்டம் 24.07.2022 அன்று சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அண்ணன் நீல .மகாலிங்கம் மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் கப்பல் குமார் அவர்களின் தலைமையிலும் தொகுதி,...

ஜி.எஸ்.டி., மின்கட்டணம், கேஸ் விலை உயர்வு கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – அம்பத்தூர்

சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, நாம் தமிழர் கட்சி...

மாநில ஒருங்கிணைப்பாளர் நெய்வேலி ஆ.சிவக்குமார் அவர்களின் தந்தை மறைவு! – சீமான் ஆறுதல்

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் நெய்வேலி ஆ.சிவக்குமார் அவர்களின் தந்தை ஐயா ஆறுமுகம் அவர்கள் 22-07-2022 அன்று மறைவெய்தியதையடுத்து, நெய்வேலியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாம் தமிழர் கட்சி...

அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழாப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | பிரம்மதேசம் (திருவண்ணாமலை மாவட்டம்)

21.07.2022 | அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழாப் பொதுக்கூட்டம் - சீமான் எழுச்சியுரை | பிரம்மதேசம் (திருவண்ணாமலை மாவட்டம்) தமிழ்ப் பேரினத்தின் மாமன்னன், அரசனுக்கு அரசன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என பல்வேறு நாடுகளை...

விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

க.எண்: 2022070318 நாள்: 20.07.2022 அறிவிப்பு:        சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து,...

கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து தாதுமணல் எடுக்க இந்திய அருமணல் ஆலை நிறுவனத்திற்கு (IREL) நிலம் வழங்கும் துரோகச்செயலை தி.மு.க அரசு...

கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து தாதுமணல் எடுக்க இந்திய அருமணல் ஆலை நிறுவனத்திற்கு (IREL) நிலம் வழங்கும் துரோகச்செயலை தி.மு.க அரசு உடனடியாகக் கைவிடவேண்டும்! – சீமான் வலியுறுத்தல் குமரி மலைகளை வெட்டி கேரளாவிற்குக் கடத்தப்படுவதை வேடிக்கை...

எண்ணூர் கிராம மக்களுடன் சீமான் | தமிழ்நாடு அரசின் கவனம் ஈர்க்கும் கள ஆய்வு

19-07-2022 - எண்ணூர் கிராம மக்களுடன் சீமான் | தமிழ்நாடு அரசின் கவனம் ஈர்க்கும் கள ஆய்வு - சீமான் செய்தியாளர் சந்திப்பு எண்ணூரின் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான,...

அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் மின்கட்டண உயர்வினை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான்...

அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் மின்கட்டண உயர்வினை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் விலைவாசி உயர்வால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப்...

கள்ளக்குறிச்சி தனியார்ப் பள்ளிக்கெதிரான போராட்டத்திற்குத் திமுக அரசின் அலட்சியப்போக்கே முழுக் காரணம்! – சீமான் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி தனியார்ப் பள்ளிக்கெதிரான போராட்டத்திற்குத் திமுக அரசின் அலட்சியப்போக்கே முழுக் காரணம்! - சீமான் குற்றச்சாட்டு கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவியின் மர்ம மரணமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகளும் மிகுந்த வேதனையளிக்கிறது. குற்றவாளிகளைக்...