துறையூர் தொகுதி சார்பில் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
துறையூர் தொகுதி சார்பில் (15/07/2022) அன்று கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
துறையூர் சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
துறையூர் சட்டமன்ற தொகுதியில் மாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, முன்னதாக பேருந்து நிலைய வளாகம், இலங்கை அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களிலும் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
விழுப்புரம் தொகுதி காமராஜர் பிறந்த நாள் நிகழ்வு
கல்வி தந்தை கர்ம வீரர் காமராஜார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சி.முனுசாமி
தொகுதி செயலாளர்.
7402186639
கிணத்துக்கடவு தொகுதி வெள்ளலூர் பேரூராட்சியில் மனு கொடுத்தல்
*மகிழ்ச்சிகர அறிவிப்பு* :
கிணத்துக்கடவு தொகுதி
*வெள்ளலூர் பேரூராட்சி* 9 ஆவது வார்டு
பகுதியில் புதிதாக கழிப்பறை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாற்று இடத்தை தேர்வு செய்து கொள்ளுமாறு நாம் தமிழர் கட்சி கிணத்துக்கடவு தொகுதி சார்பாக...
பெருந்துறை தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்.
நாம் தமிழர் கட்சி-பெருந்துறை தொகுதி கலந்தாய்வு 17-07-2022 அன்று சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு நிகழ்வு நடந்தேறியது.
தலைமை:
திரு.சி.லோகநாதன் அவர்கள்,
தொகுதி செயலாளர்.
வரவேற்புரை:
திரு.இரா.வினோத்.
சிறப்புரை:
திரு.
பெ.நா.தினேஷ்குமார்
அவர்கள்,
மாவட்ட தலைவர்,
ஈரோடு தெற்கு மாவட்டம்.
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
திரு.மனோஜ்,
திரு.ப.ஜோதிநாத்.
நன்றியுரை:
திரு.கிஷோக்குமார்.
நன்றி,
நாம் தமிழர்.
ஏற்காடு தொகுதி ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவாரணப்பொருட்கள் சேகரித்தல்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் ஏற்காடு ஒன்றியம் பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியங்களின் சார்பாக ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவரப்பொருள் உறவுகளால் சேகரிக்கப்பட்டு சென்னை சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அயோத்தியாப்பட்டணம்
ஒன்றிய செயலாளர்கள் திரு.கார்த்திக்.
திரு.ஆனந்தகுமார்...
பத்மநாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு கலந்தாய்வு
பத்மநாபபுரம் தொகுதி,திருவிதாங்கோடு பேரூர் கலந்தாய்வில் கலந்து கொண்டு செயல் திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !
19.7.22,
திருவிதாங்கோடு பேரூராட்சி,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்..
தொடர்பு எண்: 9486809150
செஞ்சி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
செஞ்சி சட்டமன்றத் தொகுதி மேல்மலையனூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மேல் வயலாம்பூர் ஊராட்சியில் 24/07/2022 அன்று வெற்றிகரமாக புலிக்கொடி ஏற்றும் சிறப்பாக நடைபெற்றது.! நிகழ்வில் பங்கு பெற்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் உறவுகளுக்கும்...
திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா
நாள் : 24-07-2022
இடம் : பூங்கா நகர் (திருவள்ளூர்)
திருவள்ளூர் நகரம் பூங்கா நகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கு.செந்தில் குமார் அவர்களால் புலிக்கொடி ஏற்றிப் பறக்க விடப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர்: நடராஜ்
இந்நிகழ்வில்...
பத்மநாபபுரம் தொகுதி செங்கொடி நினைவு பாடசாலை தொடக்க விழா
பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் செங்கொடி நினைவு பாடசாலை தொடக்க விழா நிகழ்வு சிறப்பாக நடைபெற கடமையாற்றிய & நிதி பங்களிப்பாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்!
21.7.22,
மகளிர் பாசறை,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி...