கட்சி செய்திகள்

தூத்தூர் ஊராட்சி அருமணல் ஆலைக்கு அனுமதி கொடுத்ததை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

23.07.2022 நாம் தமிழர் கட்சி தூத்தூர் ஊராட்சி சார்பாக இந்திய அருமணல் ஆலை நிறுவனத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையிலிருந்து தாது மணல் எடுக்க 1144 ஹெக்டர் நிலம் வழங்கும் துரோகச்செயலை தி.மு.க அரசு...

ரிசிவந்தியம் தொகுதி புலிகொடி ஏற்ற நிகழ்வு

இரிசிவந்தியம் தொகுதியில் மேற்கு ஒன்றியம் பகுதியில் மேட்டுக்குப்பம் கிளையில் *புலி கொடி* ஏற்ற பட்டது தொகுதி நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் கலந்துக் கொண்டனர் சிறப்பு அழைப்பார்கள்:- ஆ.வேல்முருகன்* மாவட்ட...

ஓமலூர் தொகுதி மின்கட்டண விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஓமலூர் சட்ட மன்ற தொகுதியின் சார்பாக திமுக அரசு கொண்டு வந்துள்ள மின்கட்டண உயர்வை கண்டித்து  ஓமலூர் பேருந்து நிலையத்தில் சேலம் நாடாளுமன்ற பொருப்பாளர் அண்ணன் பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்...

திருச்சி மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் மாநகர் மாவட்ட மாணவர் பாசறை இணைந்து நடத்திய25.07.2202 திருச்சி பாலக்கரை அருகில்  நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்த மாணவி நிஷாந்தினி தோல்வி பயம் காரணமாக தற்கொலை...

ரிசிவந்தியம் தொகுதி கர்மவீரர் காமராசர் பிறந்தநாள் விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் இரிசிவந்தியம் தொகுதி திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி தொகுதியின் மாணவர் பாசறை செயலாளர் அன்பு.இன்று கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு திருக்கோவிலூர் ஒன்றியமம் இரிசிவந்தியம் தொகுதி சார்பாக மாலை...

சிவகாசி மாநகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28.07.2022 வியாழக்கிழமை அன்று செயலற்று கிடக்கும் சிவகாசி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.  

போடி தொகுதி பெருந்தமிழர் ஐயா அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு

போடி சட்டமன்ற தொகுதி சார்பாக 27/72022 அன்று காலை 10 மணியளவில்  பெருந்தமிழர் ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கு போடியில் உள்ள பேருந்து நிலையம் அருகில் ஐயாவிற்கு புகழ் வணக்கம் நாம் தமிழர்...

தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து முறைகேடாக நடைபெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவன பொறியாளர் தேர்வினை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும்!...

தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து முறைகேடாக நடைபெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவன பொறியாளர் தேர்வினை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 299 பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, நடைபெற்ற...

ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி – வீரத்தமிழர் முன்ணனி அன்னதானம் வழங்குதல்

ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி ஜிங்கல் கதிரம்பட்டி ஊராட்சியில் 23-07-2022 அன்று  கருமலை பாலமுருகன் திருக்கோயில்  திருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் மத்தூர் தெற்கு ஒன்றியம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது...

தலைமை அறிவிப்பு – கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022070330 நாள்: 28.07.2022 அறிவிப்பு: கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - ஏ.தேவசிரோமணி - 12418234904 துணைத் தலைவர் - க.தட்சிணாமூர்த்தி - 11748069651 துணைத் தலைவர் - இரா.சஷ்டி - 12418757203 செயலாளர் - இரா.கேதீஸ்வரன் - 12418119576 இணைச் செயலாளர் - ஆ.டேனி - 14290948655 துணைச் செயலாளர் - சி.சூரியதீபன் - 12598182580 பொருளாளர் - சு.அரிகிருட்டிணன் - 12418450342 செய்தித் தொடர்பாளர் - ஜெ.சசிதரன் - 13622410324 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...